News August 24, 2024
கட்சியில் இருந்து நீக்கம் : ஜெகன் அதிரடி

பெற்ற மகளையே வன்கொடுமை செய்த ரவியை ஏற்கெனவே கட்சியில் இருந்து நீக்கிவிட்டதாக புரட்சி பாரதம் தலைவர் ஜெகன் மூர்த்தி விளக்கமளித்துள்ளார். அவருக்கும், புரட்சி பாரதத்துகும் எந்த தொடர்பும் இல்லை. கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டதால், கட்சியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார். அவரின் பெயருடன் கட்சி பெயரை பயன்படுத்தி, தவறான தகவலை பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
Similar News
News November 23, 2025
குமரி: VOTERIDக்கு வந்த புது அப்டேட்!

குமரி மக்களே, உங்க VOTERID பழசாவும், உங்க போன்ல இருக்கிறது ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTERID புத்தம் புதசா மாத்த வழி இருக்கு .
1.<
2. 1-ஐ தேர்ந்தெடுங்க..
3. உங்க VOTERID எண்ணை பதிவிடுங்க
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை.மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க..
News November 23, 2025
இந்திய அணிக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் தமிழன்

IND-க்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் தெ.ஆப்., வீரர் முத்துசாமி, சர்வதேச முதல் டெஸ்ட் சதத்தை விளாசி அசத்தியுள்ளார். தெ.ஆப்., தற்போது 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 428 ரன்கள் குவித்துள்ளது. IND சார்பில் அதிகபட்சமாக குல்தீப் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். தெ.ஆப்., 400 ரன்களை கடப்பதற்கு முக்கிய காரணம், தமிழ்நாட்டின் நாகையை பூர்வீகமாக கொண்ட முத்துசாமியின் நிதானமான ஆட்டம்தான்.
News November 23, 2025
தாய்ப்பாலில் யுரேனியம் கலந்திருப்பது கண்டுபிடிப்பு

பிஹாரில் 6 மாவட்டங்களில் உள்ள 40 தாய்மார்களின் தாய்ப்பால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்நிலையில், அதில் யுரேனியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் கடுமையாக மாசடைந்ததன் காரணமாக தாய்ப்பாலில் யுரேனியம் கலந்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த தாய்ப்பாலை குழந்தைகள் பருகினால் அவர்களுக்கு புற்றுநோய், நரம்பியல் கோளாறுகள் ஏற்படும் என AIIMS டாக்டர் அசோக் சர்மா எச்சரித்துள்ளார்.


