News December 31, 2024

EXCLUSIVE விருதுநகரில் 2024 வெடி விபத்தில் 45 பேர் பலி

image

விருதுநகர் மாவட்டத்தின் பிரதான தொழிலான பட்டாசு உற்பத்தி தொழில் தொடர் விபத்தால் ஆபத்து நிறைந்த தொழிலாக உள்ளது. 2024 ஆண்டில் இதுவரை 21 பட்டாசு வெடிவிபத்து ஏற்பட்டு 45 பேர் உயிரிழந்துள்ளனர். அதிக உயிர்பலி ஏற்பட்ட ஆண்டுகளில் 2024 ஆம் ஆண்டு 2வது இடத்தை பிடித்துள்ளது. முன்னதாக நாட்டை உலுக்கிய முதலிபட்டி பட்டாசு விபத்து ஏற்பட்ட 2012ல் 55 பேர் உயிரிழந்ததே அதிகபட்ச உயிர்பலி ஏற்பட்ட ஆண்டாக அமைந்துள்ளது.

Similar News

News November 28, 2025

ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து அசத்திய எம்எல்ஏ

image

விருதுநகர் – மதுரை பைபாஸ் வட்டாட்சியர் அலுவலகம் அருகே தனியார் உடற்பயிற்சி கூடம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் புதிய உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்தார். பின்னர் உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இந்நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் மித்ரு நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

News November 28, 2025

ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து அசத்திய எம்எல்ஏ

image

விருதுநகர் – மதுரை பைபாஸ் வட்டாட்சியர் அலுவலகம் அருகே தனியார் உடற்பயிற்சி கூடம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் புதிய உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்தார். பின்னர் உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இந்நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் மித்ரு நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

News November 28, 2025

ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து அசத்திய எம்எல்ஏ

image

விருதுநகர் – மதுரை பைபாஸ் வட்டாட்சியர் அலுவலகம் அருகே தனியார் உடற்பயிற்சி கூடம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் புதிய உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்தார். பின்னர் உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இந்நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் மித்ரு நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

error: Content is protected !!