News April 15, 2024
தேர்தல் பத்திரம் ரத்தால் அனைவரும் வருந்துவர்

தேர்தல் பத்திர திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு உண்மையில் அனைவரும் வருந்துவார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சமீபத்தில் தேர்தல் பத்திர திட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இது குறித்து ANI-க்கு அளித்த பேட்டியில் மோடி, தேர்தலின் போது கறுப்பு பணப்புழக்கத்தை தடுக்கவே தன்னுடைய அரசு இதனை கொண்டு வந்தது. ஆனால் இத்திட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் பொய்யை பரப்பியதாகவும் சாடியுள்ளார்.
Similar News
News November 28, 2025
ராணிப்பேட்டை மாவட்ட மக்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை!

ராணிப்பேட்டை மாவட்டம் வங்க கடலில் உருவான, புயல் காரணமாக வருகின்ற (நவ.29 மற்றும் நவ.30) சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அதிக கன மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தாழ்வான பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுக்கப்படுகிறார்கள் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரகலா செய்தியை வெளியிட்டுள்ளார்.
News November 28, 2025
புதுச்சேரி: சிறுமியை கர்ப்பம் ஆக்கிய வாலிபர் கைது

சேதராப்பட்டை சேர்ந்தவர் சக்திவேல், இவர் கிருஷ்ணகிரியை சேர்ந்த 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டு, சேதராப்பட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், சிறுமி கர்ப்பமடைந்ததால், பரிசோதனைக்காக சேதராப்பட்டு அரசு மருத்துவமனைக்கு சக்திவேல் அழைத்து சென்றார். அங்கு, செவிலியர்கள் சிறுமியை பரிசோதனை செய்தபோது, சிறுமிக்கு 18 வயது நிரம்பவில்லை என தெரிய வந்தது புகார் படி, போலீசார் நேற்று வழக்கு பதிந்தனர்.
News November 28, 2025
புதுச்சேரி: சிறுமியை கர்ப்பம் ஆக்கிய வாலிபர் கைது

சேதராப்பட்டை சேர்ந்தவர் சக்திவேல், இவர் கிருஷ்ணகிரியை சேர்ந்த 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டு, சேதராப்பட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், சிறுமி கர்ப்பமடைந்ததால், பரிசோதனைக்காக சேதராப்பட்டு அரசு மருத்துவமனைக்கு சக்திவேல் அழைத்து சென்றார். அங்கு, செவிலியர்கள் சிறுமியை பரிசோதனை செய்தபோது, சிறுமிக்கு 18 வயது நிரம்பவில்லை என தெரிய வந்தது புகார் படி, போலீசார் நேற்று வழக்கு பதிந்தனர்.


