News September 14, 2024
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம் ▶குறள் எண்: 52 ▶குறள்: மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல். ▶பொருள்: இல்வாழ்க்கைக்கு தக்க நற்பண்பு மனைவியிடம் இல்லையானால், ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும் பயன் இல்லை.
Similar News
News December 26, 2025
ஃபோன் தொலைந்தால் என்ன செய்யணும் தெரியுமா?

செல்போன் எங்கு, எப்படி திருடு போகும் என்றே சொல்ல முடியாது. ஒருவேளை உங்கள் ஃபோன் திருடுபோனால் அதை யாரும் துஷ்பிரயோகம் செய்யாமல் இருக்க இதை செய்யுங்கள். ➤முதலில் ஃபோனின் IMEI நம்பரை நோட் செய்து, போலீசிடம் புகாரளிக்கவும் ➤அதன் பிறகு கூகுளில் <
News December 26, 2025
பெண்களை ஒதுக்குகிறதா தவெக?

வேலுநாச்சியாரை தூக்கிப்பிடிக்கும் தவெக, கட்சிக்குள் பெண்களுக்கு சம உரிமை கொடுக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அரியலூரில் தவெக கொடியை ஏற்றவிடவில்லை என சண்டையிட்ட நிர்வாகி பிரியதர்ஷினி, வாய்ப்பு மறுக்கப்படுவதாக தவெகவிலிருந்து விலகிய வைஷ்ணவி, தற்கொலைக்கு முயன்ற <<18671377>>அஜிதா<<>> ஆகியோரே இதற்கு சாட்சி. கட்சியின் உயர் பதவிகளில் இருக்கும் பெண்களுக்கு கூட ஆனந்த், ஆதவ் போல பவர் இல்லையே என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News December 26, 2025
பெண்களை ஒதுக்குகிறதா தவெக?

வேலுநாச்சியாரை தூக்கிப்பிடிக்கும் தவெக, கட்சிக்குள் பெண்களுக்கு சம உரிமை கொடுக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அரியலூரில் தவெக கொடியை ஏற்றவிடவில்லை என சண்டையிட்ட நிர்வாகி பிரியதர்ஷினி, வாய்ப்பு மறுக்கப்படுவதாக தவெகவிலிருந்து விலகிய வைஷ்ணவி, தற்கொலைக்கு முயன்ற <<18671377>>அஜிதா<<>> ஆகியோரே இதற்கு சாட்சி. கட்சியின் உயர் பதவிகளில் இருக்கும் பெண்களுக்கு கூட ஆனந்த், ஆதவ் போல பவர் இல்லையே என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.


