News August 26, 2024
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால்
▶இயல்: பாயிரவியல்
▶அதிகாரம்: அறன்வலியுறுத்தல்
▶குறள்: மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற.
▶பொருள்: மனம் தூய்மையாக இருப்பதே அறம்; மற்றவை ஆரவாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை.
Similar News
News December 8, 2025
கிருஷ்ணர் சிலையை திருமணம் செய்த இளம்பெண்

உ.பி.யை சேர்ந்த பிங்கி சர்மா (28) எனும் இளம்பெண், பகவான் கிருஷ்ணர் மீதுள்ள அதீத பக்தியால், அவரது சிலையை திருமணம் செய்து கொண்டார். பெண்ணின் குடும்பத்தார், கிராமத்தார் புடைசூழ, அனைத்து பாரம்பரிய சடங்குகளும் செய்யப்பட்டு இந்த மங்களகரமான நிகழ்வு நடந்துள்ளது. வட இந்திய முறைப்படி, கிருஷ்ணரின் சிலையை கைகளில் ஏந்தி, 7 புனித சபதங்களை ஏற்று, கிருஷ்ணரை தனது வாழ்க்கை துணையாக அவர் ஏற்றுக்கொண்டார்.
News December 8, 2025
கிருஷ்ணர் சிலையை திருமணம் செய்த இளம்பெண்

உ.பி.யை சேர்ந்த பிங்கி சர்மா (28) எனும் இளம்பெண், பகவான் கிருஷ்ணர் மீதுள்ள அதீத பக்தியால், அவரது சிலையை திருமணம் செய்து கொண்டார். பெண்ணின் குடும்பத்தார், கிராமத்தார் புடைசூழ, அனைத்து பாரம்பரிய சடங்குகளும் செய்யப்பட்டு இந்த மங்களகரமான நிகழ்வு நடந்துள்ளது. வட இந்திய முறைப்படி, கிருஷ்ணரின் சிலையை கைகளில் ஏந்தி, 7 புனித சபதங்களை ஏற்று, கிருஷ்ணரை தனது வாழ்க்கை துணையாக அவர் ஏற்றுக்கொண்டார்.
News December 8, 2025
கிருஷ்ணர் சிலையை திருமணம் செய்த இளம்பெண்

உ.பி.யை சேர்ந்த பிங்கி சர்மா (28) எனும் இளம்பெண், பகவான் கிருஷ்ணர் மீதுள்ள அதீத பக்தியால், அவரது சிலையை திருமணம் செய்து கொண்டார். பெண்ணின் குடும்பத்தார், கிராமத்தார் புடைசூழ, அனைத்து பாரம்பரிய சடங்குகளும் செய்யப்பட்டு இந்த மங்களகரமான நிகழ்வு நடந்துள்ளது. வட இந்திய முறைப்படி, கிருஷ்ணரின் சிலையை கைகளில் ஏந்தி, 7 புனித சபதங்களை ஏற்று, கிருஷ்ணரை தனது வாழ்க்கை துணையாக அவர் ஏற்றுக்கொண்டார்.


