News August 26, 2024
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால்
▶இயல்: பாயிரவியல்
▶அதிகாரம்: அறன்வலியுறுத்தல்
▶குறள்: மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற.
▶பொருள்: மனம் தூய்மையாக இருப்பதே அறம்; மற்றவை ஆரவாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை.
Similar News
News December 27, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வெருவந்தசெய்யாமை ▶குறள் எண்: 562 ▶குறள்: கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர். ▶பொருள்: குற்றங்கள் நிகழாமல் இருக்கக் கண்டிக்கும்போது கடுமை காட்டித், தண்டிக்கும் போது மென்மை காட்டுகிறவர்களின் செல்வாக்குதான் தொய்வின்றி நெடுநாள் நீடிக்கும்.
News December 27, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வெருவந்தசெய்யாமை ▶குறள் எண்: 562 ▶குறள்: கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர். ▶பொருள்: குற்றங்கள் நிகழாமல் இருக்கக் கண்டிக்கும்போது கடுமை காட்டித், தண்டிக்கும் போது மென்மை காட்டுகிறவர்களின் செல்வாக்குதான் தொய்வின்றி நெடுநாள் நீடிக்கும்.
News December 27, 2025
இந்திய டி20 அணியின் கேப்டனாகிறாரா பும்ரா?

NZ-க்கு எதிரான டி20 தொடர் & டி20 உலகக் கோப்பைக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக உள்ளார். இதற்கு பிறகு, டி20 அணியின் கேப்டனாக பும்ராவை நியமிக்கவுள்ளதாக BCCI வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, ரோஹித் சர்மாவுக்கு பிறகு ODI, டெஸ்ட் கேப்டனாக பும்ராவை நியமிக்கவே அதிக வாய்ப்புகள் இருந்தன. ஆனால், அவர் காயம் காரணமாக அடிக்கடி வெளியேறியதால் கில் நியமிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


