News August 26, 2024
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால்
▶இயல்: பாயிரவியல்
▶அதிகாரம்: அறன்வலியுறுத்தல்
▶குறள்: மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற.
▶பொருள்: மனம் தூய்மையாக இருப்பதே அறம்; மற்றவை ஆரவாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை.
Similar News
News January 29, 2026
சின்னப்பெருமன் ஏரி புணரமைக்கப்பட்டு, ஆட்சியர் சதீஷ் ஆய்வு

நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், டொக்குபோதனஅள்ளி ஊராட்சியில் ஏரி புணரமைத்தல் நிதி-2024-2025ன் கீழ் சின்னப்பெருமன் ஏரி புணரமைக்கப்பட்டு, மரக்கன்றுகள் நட்டு வைத்து, பராமரிக்கப்பட்டு வரும் பணிகளை ஆட்சியர் ரெ.சதீஸ், இன்று (ஜன.29) மாலை 3 மணி அளவில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் நல்லம்பள்ளி, வட்டார வளர்ச்சி அலுவலர் நீலமேகம் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
News January 29, 2026
அரசியல் கட்சி தொடங்கும் அர்ஜித் சிங்?

பிரபல பாடகர் <<18977992>>அர்ஜித் சிங்<<>>, இனி படங்களில் பாடப்போவதில்லை என அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இந்நிலையில், தனது பூர்விகமான மேற்கு வங்கத்தில் புதிய அரசியல் கட்சியை அவர் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம், 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடமாட்டார் எனவும் சொல்லப்படுகிறது. விஜய்யை போல சினிமா கரியரை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்தவர்களின் லிஸ்ட்டில் அர்ஜித் சிங்கும் இணைவாரா?
News January 29, 2026
நகைக் கடன் தள்ளுபடியா?… வந்தாச்சு ஹேப்பி நியூஸ்

தேர்தலையொட்டி, நகைக் கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பு வெளியாகுமா என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில், கூட்டுறவு வங்கிகளில் உள்ள நகைக் கடன் நிலுவை பட்டியலை TN அரசு தயார் செய்து வருகிறதாம். மேலும், திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகளும் நகைக்கடன் குறித்த தேர்தல் வாக்குறுதியை அறிவிக்கவுள்ளதாகவும், கூட்டுறவு வங்கிகளில் 2 சவரன் வரையிலான நகைக் கடன் தள்ளுபடியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.


