News May 17, 2024
தினம் ஒரு திருக்குறள்

◾பால்: அறத்துப்பால்
◾அதிகாரம்: கடவுள் வாழ்த்து
◾ குறள் : 4
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல
◾விளக்கம்:
விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை
Similar News
News February 9, 2026
திருச்சி: தீயில் எரிந்து நாசமாகிய பேருந்து

சமயபுரம் அருகே அகிலாண்டபுரத்தில் தனியார் ஒர்க் ஷாப் இயங்கி வருகிறது. இங்கு நேற்று முன்தினம் கடை முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா பேருந்து மின்கசிவு காரணமாக திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் பஸ் முழுவதும் எரிந்து நாசமாகி எலும்புக்கூடாக காட்சியளித்தது.
News February 9, 2026
விஜய் இப்போது பயப்படுகிறார்: கடம்பூர் ராஜு

‘மெர்சல்’ பட பிரச்னைக்கு அதிமுக ஆட்சிக் காலத்தில் இரவோடு இரவாக தீர்வு காணப்பட்டது என்று கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். அப்போது, தனது வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடனாக இருப்பேன் என விஜய் கூறியதாகவும், ஆனால் தற்போது அதிமுக பெயரையே சொல்ல விஜய் பயப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். இப்படத்தில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக GST, டிஜிட்டல் இந்தியா ஆகியவற்றை எதிர்க்கும் வகையிலான வசனங்கள் இருந்தன.
News February 9, 2026
எந்த கடவுளிடம் என்ன வரம் கேட்க வேண்டும் தெரியுமா?

எந்த தெய்வத்திடம் என்ன வேண்டுதல் வைக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் *மனநிம்மதிக்கு சிவன் *வீரத்துக்கு முருகன் *பணவரவுக்கு குபேரன் *வீட்டில் ஐஸ்வர்யம் பெருக மகாலட்சுமி *தீமைகளில் இருந்து விடுபட முனீஸ்வரன் *திருமண வரத்துக்கு விஷ்ணு *ஆரோக்கியம் பெற அனுமன் *நினைத்தது நடக்க ஐயப்பன் *மனதில் விரும்புபவர்களை மணமுடிக்க ஸ்ரீராமர் *தடைகள் விலக விநாயகர் *மங்களகரமான வாழ்க்கைக்கு அம்பிகை. SHARE IT.


