News August 10, 2024
தினம் ஒரு திருக்குறள்!

▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: பாயிரவியல் ▶அதிகாரம்: வான்சிறப்பு ▶குறள் எண்: 18 ▶குறள்: சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. ▶பொருள்: மழை பொழியாமல் பொய்த்துப் போனால், தமிழ் இலக்கியம் கூறும் திணை நிலத்தலைவனான இந்திரன் முதலான மண்ணின் கடவுளர்களுக்கு மக்கள் வழிபாடு எதையும் செய்ய மாட்டார்கள்.
Similar News
News January 11, 2026
ரேஸ் களத்தில் அனிருத்.. AK 65 காம்போ ரெடி (PHOTOS)

ரேஸ் களத்தில் தீவிரம் காட்டும் அஜித்துடன், அவ்வப்போது திரைபிரபலங்கள் சந்தித்து வருகின்றனர். சிம்பு, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் அஜித்துடன் இருக்கும் வீடியோக்கள் வைரலான நிலையில், அந்த வரிசையில் அனிருத்தும் இணைந்துள்ளார். இருவரும் ரேஸ் களத்தில் இருக்கும் போட்டோக்களை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா பகிர்ந்துள்ளார். அஜித்தின் அடுத்த படத்தை ஆதிக் இயக்க, அனிருத் இசையமைக்கவுள்ளாராம். இந்த காம்போ எப்படி?
News January 11, 2026
இந்தியாவில் எப்போதும் இந்து PM: ஓவைசிக்கு பதிலடி!

இந்திய அரசியலமைப்பு சாசனம் அனைத்து சமூக மக்களுக்கும் சம அந்தஸ்து வழங்குவதாகவும், ஒருநாள் ஹிஜாப் அணிந்த பெண் இந்தியாவின் PM ஆக வருவார் என்றும் ஓவைசி பேசியிருந்தார். இதற்கு பதிலளித்த அசாம் CM ஹிமந்தா பிஸ்வா சர்மா, அரசியலமைப்பு சட்டப்படி யார் வேண்டுமானாலும் PM ஆகலாம்; ஆனால் இந்தியா ஒரு இந்து நாடு என்றும், இந்திய பிரதமர் ஒரு இந்துவாகவே இருப்பார் என்று தாங்கள் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
News January 11, 2026
அண்ணாவை பார்த்து யாரும் பயப்படல: நயினார்

விஜய்க்கு அழுத்தம் கொடுக்க மத்திய அரசு சென்சார் போர்டை கையில் எடுத்திருக்கிறது என CM ஸ்டாலின் <<18812153>>கண்டனம்<<>> தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், பராசக்தி படத்தை மட்டும் எப்படி சென்சார் போர்டு ரிலீஸ் செய்தது என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், சென்சார் போர்டு அவர்களுக்கு உள்ள விதிப்படி செயல்படுகின்றனர் எனவும் அண்ணாவை பார்த்து யாரும் பயப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.


