News August 10, 2024
தினம் ஒரு திருக்குறள்!

▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: பாயிரவியல் ▶அதிகாரம்: வான்சிறப்பு ▶குறள் எண்: 18 ▶குறள்: சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. ▶பொருள்: மழை பொழியாமல் பொய்த்துப் போனால், தமிழ் இலக்கியம் கூறும் திணை நிலத்தலைவனான இந்திரன் முதலான மண்ணின் கடவுளர்களுக்கு மக்கள் வழிபாடு எதையும் செய்ய மாட்டார்கள்.
Similar News
News January 27, 2026
சமஸ்கிருதத்துக்கு இணையாக தமிழ் பாசுரங்கள்: மதுரை HC

கரூர் கல்யாண வெங்கட்ரமண கோயில் குடமுழுக்கில், சமஸ்கிருதத்துக்கு இணையாக தமிழ் பாசுரங்களை ஓத வேண்டும் என மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. யாக குண்டத்திற்கு வெளியில் இருந்தபடி தமிழ் ஓதுவார்கள் பாசுரங்கள் பாடுவது தீண்டாமை என மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், தமிழ் ஓதுவார்களை யாக குண்டத்துக்குள் உட்கார வைக்க வேண்டும் என்றும் வெளியே உட்கார வைக்க கூடாது எனவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
News January 27, 2026
முதலிரவில் குழந்தை பிறந்தது

உ.பி.,யில் முதலிரவின்போது பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்த சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியுள்ளது. காதலர்களான இருவரும் திருமணத்துக்கு முன்பே நெருக்கமாக இருந்துள்ளனர். அதனால் கருவுற்றது தெரியவர, இருவீட்டாரும் பேச்சுவார்த்தை நடத்தி திருமணம் நடைபெற்றுள்ளது. முதலிரவு அன்று பெட் ரூமுக்கு சென்ற மணமகள் வயிறு வலியால் துடிக்கவே, ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.
News January 27, 2026
FTA ஒப்பந்தம்.. தமிழகத்திற்கு ஏற்படும் பயன்

ஐரோப்பிய யூனியன் உடனான <<18973435>>FTA ஒப்பந்தத்தால் <<>>இந்திய ஜவுளித்துறை பெரிதும் பலனடையும் என கூறப்படுகிறது. ஏனெனில், இதுவரை ஐரோப்பிய நாடுகளில் இந்திய ஆடைகளுக்கு 10% சுங்க வரி வசூலிக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தால் படிப்படியாக வரி குறைக்கப்படும் பட்சத்தில், ஐரோப்பிய நாடுகளுக்கு திருப்பூரில் இருந்து ஜவுளி ஏற்றுமதி செய்வோர், வங்கதேசம், வியட்நாம் ஜவுளி ஏற்றுமதியாளர்களின் போட்டியை எளிதில் எதிர்கொள்ள முடியும்.


