News August 15, 2024
கோயில்களில் சமத்துவ விருந்து

சுதந்திர தினத்தையொட்டி, தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களில் இன்று சமத்துவ விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அறநிலையத்துறை சார்பில் இன்று சிறப்பு வழிபாடு நடத்தப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து பிற்பகலில் சமத்துவ விருந்தும் வழங்கப்பட உள்ளது. கோயில்களில் நடைபெறும் இந்த சமத்துவ விருந்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News December 24, 2025
சேலம் மாவட்ட காவல் துறை இரவு ரோந்து பணி அறிவிப்பு

சேலம் மாநகர காவல் துறையால் 24.12.2025 இரவு நேர ரோந்து நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. CCB, AWPS, D4, C2 Crime, D3 PS உள்ளிட்ட பிரிவுகள் இணைந்து முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு செய்கின்றனர். பொதுமக்களின் பாதுகாப்பு, குற்றத் தடுப்பு மற்றும் அவசர உதவிக்காக தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டு, பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
News December 24, 2025
பெண் யானை உயிரிழப்பு: வனத்துறையினர் விசாரணை

தெங்குமரஹாடா கல்லம்பாளையம் வனப்பகுதிக்குட்பட்ட பூச்சம்பள்ளம் பகுதியில் வனப்பணியாளர்கள் ரோந்து சென்றபோது, பெண் யானை ஒன்று இறந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, வனக் கால்நடை மருத்துவர் மூலம் யானையின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, ஆய்விற்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே யானையின் இறப்பிற்கான காரணம் தெரியவரும் என வனத்துறை தெரிவித்துள்ளது.
News December 24, 2025
பெண் யானை உயிரிழப்பு: வனத்துறையினர் விசாரணை

தெங்குமரஹாடா கல்லம்பாளையம் வனப்பகுதிக்குட்பட்ட பூச்சம்பள்ளம் பகுதியில் வனப்பணியாளர்கள் ரோந்து சென்றபோது, பெண் யானை ஒன்று இறந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, வனக் கால்நடை மருத்துவர் மூலம் யானையின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, ஆய்விற்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே யானையின் இறப்பிற்கான காரணம் தெரியவரும் என வனத்துறை தெரிவித்துள்ளது.


