News March 19, 2024
மார்ச் 24இல் பரப்புரையை தொடங்குகிறார் இபிஎஸ்

மார்ச் 24 ஆம் தேதி இபிஎஸ் திருச்சியில் தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்குகிறார். மார்ச் 24 – 31 வரை தனது முதற்கட்ட பரப்புரையை மேற்கொள்கிறார். மார்ச் 24 – திருச்சி, மார்ச் 25 – தூத்துக்குடி, நெல்லை, மார்ச் 27 -குமரி, தென்காசி, மார்ச் 28 – விருதுநகர், ராமநாதபுரம், மார்ச் 29 – காஞ்சி, ஸ்ரீபெரும்புதூர், மார்ச் 30 – புதுச்சேரி, கடலூர், மார்ச் 31 – சிதம்பரம், நாகையில் பரப்புரையை மேற்கொள்கிறார்.
Similar News
News November 18, 2025
Voter ID-ல் ‘இனிஷியல்’ இல்லையா? வந்தது புது சிக்கல்

ஆன்லைனில் SIR படிவத்தை சமர்ப்பிப்பதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் விண்ணப்பம் சமர்ப்பிக்கும்போது, Voter ID, ஆதாரில் உள்ள பெயர் ஒரே மாதிரி இருக்க வேண்டும். ஆதாரில் பெயருடன் ‘இனிஷியல்’ (அ) தந்தை, கணவரின் பெயர் சேர்க்கப்பட்டிருக்கும். ஆனால், Voter ID-ல் பெயர் மட்டும் இருப்பதால் இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனைக் களைய ECI விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
News November 18, 2025
Voter ID-ல் ‘இனிஷியல்’ இல்லையா? வந்தது புது சிக்கல்

ஆன்லைனில் SIR படிவத்தை சமர்ப்பிப்பதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் விண்ணப்பம் சமர்ப்பிக்கும்போது, Voter ID, ஆதாரில் உள்ள பெயர் ஒரே மாதிரி இருக்க வேண்டும். ஆதாரில் பெயருடன் ‘இனிஷியல்’ (அ) தந்தை, கணவரின் பெயர் சேர்க்கப்பட்டிருக்கும். ஆனால், Voter ID-ல் பெயர் மட்டும் இருப்பதால் இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனைக் களைய ECI விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
News November 18, 2025
FLASH: அதிகாலையில் களமிறங்கிய ED அதிகாரிகள்

டெல்லி, செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக ஹரியானாவில் உள்ள அல் பலாஹ் பல்கலை.,யில் ED அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக இந்த பல்கலை.,யில் பணியாற்றிய டாக்டர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் NIA அதிகாரிகள் ஒருபுறம் விசாரணை நடத்தி வரும் நிலையில், ED-யும் களமிறங்கியுள்ளது.


