News June 19, 2024
கள்ளச்சாராயம் விவகாரத்தில் திமுகவுக்கு இபிஎஸ் கண்டனம்

கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் ஏற்கெனவே கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்ததாகக் கூறிய அவர், கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தாத திமுகவுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளார். கள்ளச்சாராயத்திற்கு எந்த பெயர் இருந்தாலும், அதை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News March 23, 2026
சேலத்தில் பள்ளி மாணவி தற்கொலை! பரபரப்பு

சேலத்தில் 14 வயது பள்ளி மாணவி பாலியல் தொல்லை காரணமாகத் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவியிடம் அத்துமீறிய தனியார் நிதி நிறுவன ஊழியர் சதீஷ் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே, உறவினர்கள் தாக்கியதில் காயமடைந்த சதீஷ் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
News March 23, 2026
செங்கல்பட்டு: துடிதுடித்து பலியான உணவு டெலிவரி ஊழியர்

பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் பால்ராஜ் (39) ஆன்லைன் உணவு டெலிவரி ஊழியர். சோழிங்கநல்லுாரில் இருந்து பெரும்பாக்கம் நோக்கி பைக்கில் நுாக்கம்பாளையம் இணைப்பு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மோதியதில் பால்ராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு போலீசார், தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
News March 23, 2026
செங்கல்பட்டு: துடிதுடித்து பலியான உணவு டெலிவரி ஊழியர்

பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் பால்ராஜ் (39) ஆன்லைன் உணவு டெலிவரி ஊழியர். சோழிங்கநல்லுாரில் இருந்து பெரும்பாக்கம் நோக்கி பைக்கில் நுாக்கம்பாளையம் இணைப்பு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மோதியதில் பால்ராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு போலீசார், தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.


