News April 30, 2024

ப்ளே ஆஃப் சுற்றில் இருந்து இங்கிலாந்து வீரர்கள் விலகல்

image

நடப்பு ஐபிஎல் ப்ளே-ஆஃப் சுற்றில் இங்கிலாந்து வீரர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்பதை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது. டி20 உலகக் கோப்பைக்கான பயிற்சிக்காக அந்த அணி வீரர்கள் இங்கிலாந்து திரும்ப உள்ளனர். இதனால், சாம் கரன், பட்லர், சால்ட், பேர்ஸ்டோ, மொய்ன் அலி உள்ளிட்ட வீரர்கள் வெளியேற உள்ளதால் சென்னை, ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட அணிகளின் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Similar News

News March 23, 2026

AI போட்டியில் சீனா வெற்றி பெறலாம்: எலான் மஸ்க்

image

AI போட்டியில் சீனா வெற்றி பெற வாய்ப்புள்ளதாக எலான் மஸ்க் கூறியுள்ளார். இருப்பினும் அமெரிக்காவை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார். இது வெறும் தொழில்நுட்ப போட்டி மட்டுமல்ல, உலக வல்லரசு யார் என்பதை தீர்மானிக்கும் யுத்தமாக பார்க்கப்படுகிறது. AI தொழில்நுட்பத்தில் உலக நாடுகளை வழிநடத்தப்போவது யார் என்பதில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பெரிய பனிப்போர் நடந்து கொண்டிருக்கிறது.

News March 23, 2026

சார்லி சாப்ளின் பொன்மொழிகள்

image

*வாழ்க்கையை கண்டு நீங்கள் பயப்படாவிட்டால், அது மிகவும் அழகானது. *கீழே பார்த்துக் கொண்டிருந்தால், நீங்கள் ஒருபோதும் வானவில்லைக் காண முடியாது. *கற்பனை, செயல் இல்லாமல் அர்த்தமற்றது. *இந்த உலகில் எதுவும் நிரந்தரமல்ல, நம் கஷ்டங்கள் கூட. *நீங்கள் உங்களை நம்ப வேண்டும், அதுதான் வாழ்வின் ரகசியம்.

News March 23, 2026

சார்லி சாப்ளின் பொன்மொழிகள்

image

*வாழ்க்கையை கண்டு நீங்கள் பயப்படாவிட்டால், அது மிகவும் அழகானது. *கீழே பார்த்துக் கொண்டிருந்தால், நீங்கள் ஒருபோதும் வானவில்லைக் காண முடியாது. *கற்பனை, செயல் இல்லாமல் அர்த்தமற்றது. *இந்த உலகில் எதுவும் நிரந்தரமல்ல, நம் கஷ்டங்கள் கூட. *நீங்கள் உங்களை நம்ப வேண்டும், அதுதான் வாழ்வின் ரகசியம்.

error: Content is protected !!