News October 24, 2024

நாளை கடைசி: 2,236 பணியிடங்கள்

image

ONGCல் அப்ரண்டிஸ் நிலையிலான 2,236 பதவிகளுக்கு விண்ணப்பிக்க நாளை (அக்.25) கடைசி நாளாகும். அக்கவுண்ட் எக்ஸிகியூட்டிவ்ஸ், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் உள்ளிட்ட பதவிகள் காலியாக இருப்பதாகவும், 10, 12, ஐடிஐ, பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள 18-24 வயதுடையோர் <>www.ongcapprentices.ong.co.in<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Similar News

News November 23, 2025

எந்த நாட்டில் அதிக சிங்கங்கள் இருக்குனு தெரியுமா?

image

உலகளவில் சிங்கங்களின் எண்ணிக்கை கடுமையாகக் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஆப்பிரிக்க சிங்கங்களின் எண்ணிக்கை, கடந்த 10 ஆண்டுகளில் கடுமையாக சரிந்துள்ளது. ஆனால் ஒரு சில நாடுகள் இன்றும், சிங்கங்களின் கோட்டையாக உள்ளன. அதிகளவிலான சிங்கங்கள் எந்தெந்த நாடுகளில் உள்ளன என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

News November 23, 2025

படுத்த உடனே தூங்க வேண்டுமா?

image

இரவில் தூக்கம் வராமல் சிரமப்படுகிறீர்களா? படுத்த உடனே தூங்க வேண்டுமா? இதற்கு நாம் சாப்பிடும் உணவுகள் நமக்கு உதவி செய்கின்றன. அந்த உணவுகளில் மெலடோனின் போன்ற தூக்கத்தை மேம்படுத்தும் கூறுகள் உள்ளன. அவை என்னென்ன உணவுகள் என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE

News November 23, 2025

BREAKING: சீமான் மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிவு

image

புதுச்சேரியில் செய்தியாளர் சந்திப்பில் <<18367239>>நிருபரை ஒருமையில் பேசிய விவகாரத்தில்<<>> சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை மிரட்டல், தாக்குதல், தகாத வார்த்தையில் பேசுதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வில்லியனூர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். சீமான் தகாத வார்த்தையில் பேசிய நிலையில், அந்த நிருபர் மீது நாதகவினர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!