News April 2, 2025
தமிழகத்தில் அடுத்தடுத்து என்கவுண்ட்டர்

கடந்த ஒரு வாரத்தில் தமிழ்நாட்டில் 4 என்கவுண்ட்டர்களை போலீசார் செய்துள்ளனர். இன்று புதுச்சேரி வழிப்பறி கொள்ளையன் விஜய், கடலூரில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டான். நேற்று மதுரையிலும் மூன்று தினங்களுக்கு முன் கம்பம் பகுதியிலும் என்கவுண்ட்டர் நடத்தப்பட்டது. அதேபோல, மார்ச் 28ஆம் தேதி செங்கல்பட்டில் ஒரு ரவுடி சுட்டுப் பிடிக்கப்பட்டார்.
Similar News
News March 20, 2026
விஜய் தனித்து ஆட்சி அமைக்க முடியாது: தமிழிசை

தவெகவை கூட்டணியில் இணைக்க NDA பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்திகள் வெளியான நிலையில், விஜய் தனித்துதான் போட்டி என அறிவித்தார். இந்நிலையில். தவெக தற்போது குழப்பத்தில் இருப்பதாகவும், விஜய் தனித்து நின்று ஆட்சி அமைக்க முடியாது என்றும்
தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார். மேலும் , கனவு காணுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு எனவும் விஜய்யும் கனவு காண்கிறார் என்றும் கூறியுள்ளார்.
News March 20, 2026
என் சகோதரிகளை கையேந்த விடமாட்டேன்: சீமான்

திமுக, அதிமுக, தவெக என முக்கிய கட்சிகள் மகளிர் உரிமைத் தொகையை அறிவித்துள்ள நிலையில், நாதக தேர்தல் அறிக்கையில் இதுபோன்ற வாக்குறுதி இடம்பெறவில்லை. இதுகுறித்து சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, என் அம்மா, அக்கா, தங்கைகளை கையேந்த விடமாட்டேன் என்று அவர் பதிலளித்துள்ளார். அவர்களுக்கான வாழ்வாதாரத்திற்கான வழியை வேலைவாய்ப்பின் மூலம் தன்னால் உறுதியாக ஏற்படுத்தி தர முடியும் என்றும் கூறியுள்ளார்.
News March 20, 2026
என் சகோதரிகளை கையேந்த விடமாட்டேன்: சீமான்

திமுக, அதிமுக, தவெக என முக்கிய கட்சிகள் மகளிர் உரிமைத் தொகையை அறிவித்துள்ள நிலையில், நாதக தேர்தல் அறிக்கையில் இதுபோன்ற வாக்குறுதி இடம்பெறவில்லை. இதுகுறித்து சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, என் அம்மா, அக்கா, தங்கைகளை கையேந்த விடமாட்டேன் என்று அவர் பதிலளித்துள்ளார். அவர்களுக்கான வாழ்வாதாரத்திற்கான வழியை வேலைவாய்ப்பின் மூலம் தன்னால் உறுதியாக ஏற்படுத்தி தர முடியும் என்றும் கூறியுள்ளார்.


