News June 28, 2024
ஆணவக் குற்றங்களை தடுக்க சிறப்பு சட்டம் இயற்றுக!

தமிழகத்தில் ஆணவக் குற்றங்களை கட்டுப்படுத்த சிறப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். 2018இல் உச்ச நீதிமன்றம் ஆணவக் கொலைகளை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பட்டியலிட்டுள்ளதாகக் கூறிய அவர், உச்ச நீதிமன்றம் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளை செயல்படுத்த திமுக அரசு முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News December 19, 2025
24,000 பாக். பிச்சைக்காரர்களை திருப்பி அனுப்பிய சவுதி!

பிச்சையெடுப்பதை தொழிலாகவே மாற்றிய 24,000 பாகிஸ்தானியர்களை சவுதி அரேபியா, சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பியுள்ளது. இதேபோல, துபாயில் இருந்து 6,000 பேர், அஜர்பைஜானில் இருந்து 2,500 பாக்., பிச்சைக்காரர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இந்த காரணங்களை சுட்டிக்காட்டியே UAE-யும், பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்படும் விசாவிற்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
News December 19, 2025
PR பாண்டியனின் சிறை தண்டனை நிறுத்திவைப்பு!

<<18489198>>பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை<<>> மெட்ராஸ் HC நிறுத்திவைத்துள்ளது. ONGC சொத்துகளை சேதப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவாரூர் கோர்ட் தீர்ப்பளித்தது. இந்நிலையில் தண்டனையை நிறுத்தி வைத்தும், ஜாமின் கோரியும் அவர் மேல்முறையீடு செய்திருந்தார். மெட்ராஸ் HC உத்தரவால், அவர் சிறையில் இருந்து வெளியே வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
News December 19, 2025
₹565 கட்டினால் ₹10 லட்சம் கிடைக்கும்!

✱போஸ்டல் இன்ஷூரன்ஸ் திட்டத்தில் ₹10 லட்சம் வரை இன்ஷூரன்ஸ் பெறலாம் ✱இதற்கு ஆண்டு பிரீமியமாக ₹565 கட்டினாலே போதுமானது ✱18 முதல் 65 வயதுக்குட்பட்டவர்கள் சேரலாம் ✱இந்த பாலிசியின் படி, ஒருவர் இயற்கையாக மரணமடைந்தாலும், ஊனமுற்றாலும், Partial disability ஆனாலும் அதற்குரிய இன்ஷூரன்ஸ் தொகையை பெறலாம் ✱இணைய விரும்புவோர், அருகிலுள்ள போஸ்ட் ஆபிஸை அணுகவும் ✱அனைத்து நண்பர்களுக்கும் ஷேர் செய்யவும்.


