News June 20, 2024

ரயில் பயணிகளின் எமன் மோடி: சசிகாந்த் செந்தில்

image

அதிவேக ரயில்களை விடுவது முக்கியமில்லை; அதில் பயணிக்கும் மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதுதான் முக்கிய என்று சசிகாந்த் செந்தில் எம்.பி., கூறியுள்ளார். மேற்கு வங்க ரயில் விபத்தில் இறந்த 10 உயிர்கள் பறிப்போனதற்கு பிரதமர் மோடிதான் முக்கிய காரணம் என்ற அவர், மோடியின் தலைமையிலான மத்திய பாஜக அரசின் அலட்சியம் & தொழிலாளர் விரோத செயல்பாடுகளே இப்போது மக்களுக்கு எமனாக மாறியுள்ளதாக பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

Similar News

News September 11, 2025

சாமியார்களும் அவர்களின் சொத்து மதிப்பும்

image

இந்தியாவில் ஆன்மிக குருக்களுக்கு எப்போதுமே மக்களிடம் பேராதரவு உண்டு. உலகின் மற்ற நாடுகளை காட்டிலும், இந்தியாவில் தான் அதிக ஆன்மிக குருக்கள் தோன்றியுள்ளனர். ஆன்மிக சொற்பொழிவில் தொடங்கி உலகளவில் ஆசிரமங்களை நிறுவியது முதல் அவர்களின் சாம்ராஜியங்கள் விரிவடைந்துள்ளன. அந்த வகையில், ஊடகங்களில் வெளியான தகவலின் படி, இந்திய சாமியார்களின் சொத்து மதிப்பை மேலே Swipe செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

News September 11, 2025

உங்களுக்கு நீரிழிவு பாதிப்பு வருமா? இதை செக் பண்ணுங்க

image

உங்களுக்கு நீரிழிவு நோய் வரக்கூடிய வாய்ப்புள்ளதை பின்வரும் அறிகுறிகள் வெளிப்படுத்தும்: 1) அடிக்கடி தாகம் & தண்ணீர் குடித்தல் 2) நன்றாக தூங்கியும் எப்போதும் சோர்வாக உணர்வது 3) சிறு சிராப்புகள், காயங்கள் கூட மெதுவாக ஆறும் நிலை 4) பார்வை மங்குதல் (அ) மாற்றம் 5) பாதம் மரத்துப் போதல், அதனால் கூச்ச உணர்வு 6) திடீரென உடல்பருமன் அதிகரிப்பது (அ) எந்த மாற்றமும் செய்யாமலே உடல் எடை குறைதல். SHARE

News September 11, 2025

சற்றுமுன்: அடுத்த 1 மணி நேரத்திற்கு அலர்ட்

image

தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், அடுத்த ஒரு மணி நேரத்திற்கு 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று IMD அலர்ட் கொடுத்துள்ளது. நீலகிரி, கோவை, திண்டுக்கல், ஈரோடு, தேனி, தென்காசி, மதுரை, விருதுநகர், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!