News March 17, 2024
கட்டுப்பாட்டு மையத்தினை தேர்தல் அதிகாரிகள் ஆய்வு

புதுச்சேரி நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள மாநில அவசர செயல்பாட்டு மையத்தில் பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை அளிப்பதற்கு ஏதுவாக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இக்கட்டுப்பாட்டு மையத்தினை தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர், மா.தேர்தல் அதிகாரி அ.குலோத்துங்கன், துணை தலைமை தேர்தல் அதிகாரிகள் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
Similar News
News December 9, 2025
புதுச்சேரி: விஜய்க்காக மொட்டை அடித்த இளம்பெண்!

புதுச்சேரியில் இன்று தவெக தலைவர் விஜய் பொதுக்கூட்டத்தில் மக்களை சந்திக்க உள்ளார். இந்நிலையில் பொதுக்கூட்டத்திற்கு வந்த இளம் பெண் ஒருவர் விஜய்க்காக மொட்டை அடித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் பேசுகையில், “ஆட்சி மாற்றம் ஏற்படனும், கரூர் சம்பவத்திற்கு பின் விஜயின் முதல் மக்கள் சந்திப்பு, எந்த அசம்பாவிதமும் நடக்கக் கூடாது. இதற்காகதான் மொட்டைய அடிச்சுக்கிட்டேன், என தெரிவித்தார் அவர்.
News December 9, 2025
புதுச்சேரி மக்கள் கவனத்திற்கு

புதுச்சேரியில் SIR பணிகள் கடந்த நவ.4-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டிச.11-ம் தேதியே SIR கீழ் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சொந்த ஊருக்கு சென்று விண்ணப்பம் நிரப்ப இயலாத நபர்கள்<
News December 9, 2025
புதுச்சேரியில் சிவில் சர்வீஸ் அதிகாரிகள் இடமாற்றம்

புதுச்சேரி, துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் போக்குவரத்து ஆணையா் சிவக்குமாா், பள்ளிக் கல்வி இயக்குநா் மற்றும் உயா்கல்வித் துறை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளாா். துணைநிலை ஆளுநரின் நோ்முக செயலரான மாணிக்கதீபன் மாவட்ட பதிவாளா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநராக மாற்றப்பட்டுள்ளாா். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


