News March 17, 2024
கட்டுப்பாட்டு மையத்தினை தேர்தல் அதிகாரிகள் ஆய்வு

புதுச்சேரி நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள மாநில அவசர செயல்பாட்டு மையத்தில் பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை அளிப்பதற்கு ஏதுவாக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இக்கட்டுப்பாட்டு மையத்தினை தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர், மா.தேர்தல் அதிகாரி அ.குலோத்துங்கன், துணை தலைமை தேர்தல் அதிகாரிகள் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
Similar News
News November 29, 2025
புதுச்சேரி: மக்கள் குறை தீர்ப்பு முகாம் ரத்து

புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், புதுச்சேரியில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும், சனிக்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெறும். அதன்படி நாளை சனிக்கிழமை நடைபெற இருந்த பொதுமக்கள் குறை தீர்வு நாள் முகாம், புயல் எச்சரிக்கை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
News November 29, 2025
புதுச்சேரி: மக்கள் குறை தீர்ப்பு முகாம் ரத்து

புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், புதுச்சேரியில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும், சனிக்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெறும். அதன்படி நாளை சனிக்கிழமை நடைபெற இருந்த பொதுமக்கள் குறை தீர்வு நாள் முகாம், புயல் எச்சரிக்கை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
News November 29, 2025
புதுச்சேரி: மக்கள் குறை தீர்ப்பு முகாம் ரத்து

புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், புதுச்சேரியில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும், சனிக்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெறும். அதன்படி நாளை சனிக்கிழமை நடைபெற இருந்த பொதுமக்கள் குறை தீர்வு நாள் முகாம், புயல் எச்சரிக்கை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.


