News December 31, 2024

உட்கட்சி விவகாரத்தில் ECI தலையிட முடியாது: இபிஎஸ்

image

உட்கட்சி விவகாரங்களில் தேர்தல் ஆணையம் (ECI) தலையிட முடியாது என EPS கூறியுள்ளார். ‘இரட்டை இலை’ தொடர்பாக ECI எழுப்பிய கேள்விக்கு, ADMK பொதுச் செயலாளர் இபிஎஸ் எழுதிய கடிதத்தை டெல்லியில் டிச.19இல் சி.வி.சண்முகம் அளித்தார். அதில், 2022 ஜூலை 11இல் நடந்த பொதுக்குழு தீர்மானங்களை ஆணையம் அங்கீகரித்துள்ளது எனவும், இரட்டை இலை தொடர்பாக இனி யார் மனுவையும் ஏற்கக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar News

News November 18, 2025

BREAKING: 4 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

image

மழை காரணமாக கடலூர் மாவட்டத்தை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று(நவ.18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மழை காரணமாக <<18317038>>புதுச்சேரி மற்றும் காரைக்கால்<<>> மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் மொத்தமாக 4 மாவட்டங்களில் இன்று விடுமுறையாகும். SHARE IT.

News November 18, 2025

BREAKING: 4 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

image

மழை காரணமாக கடலூர் மாவட்டத்தை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று(நவ.18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மழை காரணமாக <<18317038>>புதுச்சேரி மற்றும் காரைக்கால்<<>> மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் மொத்தமாக 4 மாவட்டங்களில் இன்று விடுமுறையாகும். SHARE IT.

News November 18, 2025

IT ரீஃபண்ட் வருவதில் தாமதம் ஏன்?

image

வருமான கணக்கு தாக்கலில், பலர் தவறான கழிவுகளை தாக்கல் செய்துள்ளதால், அதை ஆராய வேண்டியுள்ளதாக CBDT தலைவர் ரவி அகர்வால் விளக்கம் அளித்துள்ளார். அதிலும், சில கணக்குகளில் கிளெய்ம் தொகை மிக அதிகமாக உள்ளதாக சிஸ்டம் எச்சரித்துள்ளது. இதனால் ரீஃபண்ட் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. டிசம்பர் இறுதிக்குள் பணம் செலுத்தப்பட்டு விடும். குறைந்த தொகை கிளெய்ம்கள் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!