News August 23, 2024
கண்ணை நம்பாதே… TRAI எச்சரிக்கை

TRAI அதிகாரிகள் எனக் குறிப்பிட்டு, மோசடியில் ஈடுபடும் கும்பலிடம் ஜாக்கிரதையாக இருக்கும்படி, பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. KYC புதுப்பிக்காவிட்டால் மொபைல் எண் துண்டிக்கப்படும் எனக் கூறி சிலர் மோசடியில் ஈடுபடுவதாக TRAI எச்சரித்துள்ளது. மேலும், KYC காரணமாக மொபைல் எண்ணை TRAI துண்டிக்க முடியாது எனவும் விளக்கம் அளித்துள்ளது. சைபர் புகார்களுக்கு Call 1930. Share it.
Similar News
News January 11, 2026
திருச்சி: தொலைந்த CERTIFICATE-ஐ மீட்க எளிய வழி!

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதற்கு <
News January 11, 2026
TNPSC தேர்வர்களே இது உங்களுக்குதான்..!

TNPSC உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு தயாராக TN அரசு இலவச பயிற்சி அளிக்கவுள்ளது. நாளை முதல் ஜன.16 வரை கல்வித் தொலைக்காட்சியில் காலை 7 – 9 மணி வரை பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பாகும். இது மாலை 7 – 9 மணிக்கு மறுஒளிபரப்பு செய்யப்படும். TN Career Service Employment என்ற யூடியூப் சேனலிலும் இதனை காணலாம். மேலும், <
News January 11, 2026
EPS-க்கு ஷாக் கொடுத்த அமித்ஷா!

சமீபத்தில் டெல்லி சென்ற EPS-யிடம், அமித்ஷா பல டிமாண்டுகளை அடுக்கியிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. அதாவது கூட்டணி ஆட்சிதான் எனவும் கேபினட்டில் பாஜகவுக்கு 3 அமைச்சர்கள் பதவி ஒதுக்கப்படவேண்டும் என்றும் அவர் கேட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக, அறநிலைய துறை, கல்வி உள்ளிட்ட இலாகாக்களை டெல்லி மேலிடம் விருப்பப் பட்டியலில் வைத்திருக்கிறதாம். இதற்கு EPS பதிலளிக்கவில்லை என விவரமறிந்தவர்கள் சொல்கின்றனர்.


