News January 11, 2025

ரயிலில் இது தெரியாம ஏறாதீங்க!

image

முன்பதிவில்லாத டிக்கெட்டை UTS செயலியில் எடுத்துவிட்டீர்கள் என்றால், 3 மணிநேரத்திற்குள் ரயிலில் ஏறிவிட வேண்டும். அதன் பின்னர் டிக்கெட் காலாவதியாகிவிடும். அப்படி, காலாவதியான பிறகு பயணிப்பது, டிக்கெட் இன்றி பயணிப்பதற்கு சமம். இதனை டிக்கெட் பரிசோதகர் கண்டறிந்துவிட்டால் இந்திய ரயில்வே விதிமுறையின்படி ₹250 அபராதம் விதிக்கப்படும். அதே போல, பயணத்திற்கான கட்டணத்தையும் செலுத்த வேண்டும். SHARE IT.

Similar News

News December 11, 2025

பெரம்பலூர்: மனித உரிமைகள் தினம் உறுதிமொழி ஏற்ப்பு

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று, (10.12.2025) மனித உரிமைகள் தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, அங்குப் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மேலும் மனித உரிமைகளின் முக்கியத்துவத்தையும், அவற்றைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தி இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

News December 11, 2025

பெரம்பலூர்: மனித உரிமைகள் தினம் உறுதிமொழி ஏற்ப்பு

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று, (10.12.2025) மனித உரிமைகள் தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, அங்குப் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மேலும் மனித உரிமைகளின் முக்கியத்துவத்தையும், அவற்றைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தி இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

News December 11, 2025

கோவையில் இங்கு மின்தடை

image

கோவையில் இன்று(12.10.25) மின்பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு பகுதியில் மின்தடை ஏற்படுகிறது. இதனால் பீளமேடு புதூர், சௌரிபாளையம், நஞ்சுண்டாபுரம் ரோடு, புலியகுளம் மற்றும் கணபதி தொழிற்பேட்டை, ஆவாரம்பாளையம், ராமநாதபுரம், கல்லிமடி, திருச்சி ரோடு (பகுதி), மீனா எஸ்டேட், உடையம்பாளையம், சர்க்கார்சமகுளம், கோவில்பாளையம் உள்ளிட்ட பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

error: Content is protected !!