News September 28, 2025
ரத்த தானம் செய்யுங்கள்: தமிழிசை வேண்டுகோள்

கரூர் துயர சம்பவம் அதிர்ச்சியும், கவலையும் அளிப்பதாக தமிழிசை, தன் x பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என்றும், அனைவரும் ரத்த தானம் செய்ய தயாராக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். மேலும், சிகிச்சையில் உள்ளவர்கள் குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 11, 2026
அரியலூர்: தொலைந்த CERTIFICATE-ஐ மீட்க எளிய வழி!

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதற்கு <
News January 11, 2026
TNPSC தேர்வர்களே இது உங்களுக்குதான்..!

TNPSC உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு தயாராக TN அரசு இலவச பயிற்சி அளிக்கவுள்ளது. நாளை முதல் ஜன.16 வரை கல்வித் தொலைக்காட்சியில் காலை 7 – 9 மணி வரை பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பாகும். இது மாலை 7 – 9 மணிக்கு மறுஒளிபரப்பு செய்யப்படும். TN Career Service Employment என்ற யூடியூப் சேனலிலும் இதனை காணலாம். மேலும், <
News January 11, 2026
EPS-க்கு ஷாக் கொடுத்த அமித்ஷா!

சமீபத்தில் டெல்லி சென்ற EPS-யிடம், அமித்ஷா பல டிமாண்டுகளை அடுக்கியிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. அதாவது கூட்டணி ஆட்சிதான் எனவும் கேபினட்டில் பாஜகவுக்கு 3 அமைச்சர்கள் பதவி ஒதுக்கப்படவேண்டும் என்றும் அவர் கேட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக, அறநிலைய துறை, கல்வி உள்ளிட்ட இலாகாக்களை டெல்லி மேலிடம் விருப்பப் பட்டியலில் வைத்திருக்கிறதாம். இதற்கு EPS பதிலளிக்கவில்லை என விவரமறிந்தவர்கள் சொல்கின்றனர்.


