News October 4, 2025

கர்ப்பிணிகள் காபி குடித்தால் குழந்தைகளுக்கு பாதிப்பா?

image

கர்ப்ப காலத்தில் காபி, டீ குடிக்க வேண்டும் என சிலருக்கு அடிக்கடி தோன்றும். ஆனால், அது உங்கள் குழந்தைக்கும், உங்களுக்கும் பல பிரச்னைகளை ஏற்படுத்துகிறதாம். நிறைய காபி, டீ குடிப்பதால் ரத்த அழுத்தம், பதற்றம் அதிகரிக்கும், அஜீரணக் கோளாறு, குழந்தைக்கு சேர வேண்டிய சத்துக்கள் சேரமுடியாமல் போவது போன்ற பிரச்னைகள் ஏற்படலாம் என டாக்டர்கள் சொல்கின்றனர். எனவே Avoid பண்ணுங்க கர்ப்பிணிகளே. SHARE.

Similar News

News March 24, 2026

ALERT: 194 தரமற்ற மருந்துகள்.. ஆய்வில் அதிர்ச்சி!

image

நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் 194 தரமற்ற, 4 போலி மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில், பெரும்பாலனவை High BP, சளி, காய்ச்சல் பிரச்னைகளுக்கு பயன்படுத்துபவை. இந்த மருந்துகளின் பட்டியல் <>www.cdsco.gov.in<<>> தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. போலி மருந்துகள் புழக்கம் அதிகமாக இருப்பதால் டாக்டர்கள் பரிந்துரை, Expiry date ஆகியவற்றை செக் செய்துவிட்டு பயன்படுத்துங்கள்.

News March 24, 2026

மாணிக்கம் தாகூர் குறிவைத்த தொகுதிக்கு செக்?

image

திமுக MLA <<19148133>>தளபதியுடன்<<>> ஏற்பட்ட கருத்து மோதலால் அவரது மதுரை வடக்கு தொகுதியை பெறுவதே லட்சியம் என மாணிக்கம் தாகூர் முழங்கிக் கொண்டிருந்தார்.. ஆனால், காங்., கேட்டிருக்கும் தொகுதிகளின் பட்டியலில் மதுரை வடக்கே இல்லை என கூறப்படுகிறது. மாறாக, மதுரை மத்திய தொகுதிதான் இடம் பெற்றிருந்ததாம். இதனால் காங்., மீது மாணிக்கம் அதிருப்தியில் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

News March 24, 2026

காலையில் ஒரு கிளாஸ் இந்த மூலிகை தேநீர் குடிங்க!

image

ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த வெந்தய தேநீர் உதவும் என்று சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். கெட்டக் கொழுப்பை கரைக்கவும், மாதவிடாய் வலியை தணிக்கவும் கூட இது உதவுமாம். ➤வெந்தயத்தை நசுக்கி, கொதிக்கும் நீரில் சேருங்கள். மிதமான சூட்டில், 3- 5 நிமிடங்கள் இதனை கொதிக்க விடவும். இந்த நீரை வடிகட்டி, தேன் சேர்த்துக் கொண்டால், சூடான ஹெல்தியான வெந்தய விதை தேநீர் ரெடி. தினமும் காலையில் அருந்துங்கள். SHARE.

error: Content is protected !!