News August 7, 2024
விமானங்களில் தேங்காய்க்கு தடை… ஏன் தெரியுமா?

விமானம், பயணிகளின் பாதுகாப்புக்காக இ-சிகரெட், லைட்டர், பவர் பேங்க், ஸ்பிரே பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் தேங்காய்க்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏன் தெரியுமா? தேங்காய்களில் அதிக எண்ணெய் சத்து உள்ளது. பயணிகள் அவற்றை எடுத்து சென்றால், அதீத வெப்பத்தால் தீப்பற்றி பெரிய விபத்துக்கு வழிவகுக்கும் என்பதால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 22, 2025
இந்தியாவில் தமிழகம் தான் டாப்.. எதில் தெரியுமா?

பாலின சமத்துவம், பொது பாதுகாப்பு, பன்முகத்தன்மை ஆகியவற்றை உள்ளடக்கிய Civic Sense-ல் எந்த மாநிலம் சிறந்து விளங்குகிறது என்ற ஆய்வை இந்தியா டுடே நடத்தியது. இதில், சமூக நடத்தையில், தமிழகம் ஒட்டுமொத்த இந்தியாவையும் வாயை பிளக்க வைத்துள்ளது. இதேபோல், டாப் 10-ல் இடம்பிடித்த மாநிலங்களை போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE
News November 22, 2025
கழுத்துவலி, முதுகு வலி இருக்கா? இப்படி தூங்குங்க!

தலையணை இல்லாமல் பலராலும் தூங்க முடியாது. ஆனால் அப்படி தூங்கினால் பல நன்மைகள் உள்ளதாக டாக்டர்கள் கூறுகின்றனர். *கழுத்து வலி, முதுகு வலியை குறைக்கும் *காலை நேர தலைவலி குறையும் *ஒட்டுமொத்த தூக்கத்தின் தரம் மேம்படும் *முகப்பரு, சுருக்கங்கள் கூட குறையும் *மன அழுத்தத்தின் அளவை குறைக்கும். *அதேநேரம், தலையணையை ஒரேடியாக தவிர்க்காமல், படிப்படியாக உயரத்தை குறைக்க டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.
News November 22, 2025
நாங்க இன்னமும் ஃப்ரெண்ட்ஸ் தான்பா!

சமீபத்தில் ‘தலைவர் 173’ படத்தில் இருந்து சுந்தர் சி விலகியதால், குஷ்பு மற்றும் கமலின் நீண்ட கால நட்பு குறித்து பலர் சந்தேகம் எழுப்பினர். ஆனால், அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை, நாங்கள் இன்னமும் ப்ரெண்ட்ஸ் தான் என இருவரும் நிரூபித்துள்ளனர். ஏர்போர்ட்டில் அவர்கள் ஜாலியாக பேசி வந்த புகைப்படங்களை குஷ்பு தனது SM-ல் பகிர்ந்த நிலையில், ரசிகர்கள் இந்த நட்பை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.


