News August 3, 2024
உலகின் உயரமான பெண் யார் தெரியுமா?

துருக்கியை சேர்ந்த ரும்ஸியா கெல்கியே உலகின் பெண் ஆவார். 2014இல் 18 வயது நிரம்பியபோது, 7.07 அடி உயரத்தில் இருந்தார். இதன்மூலம் உலகின் உயரமான பெண் என்ற சாதனையை புரிந்தார். வீவர் சின்ட்ரோம் என்ற அரிய நோயே, உயரமாக வளர காரணமாகக் கூறப்படும் நிலையில், அதிக தூரம் நடக்க முடியாமல் சிரமப்படும் அவர் வால்கருடன் நடந்துசெல்கிறார். அதேபோல், பிறக்கும்போதே அவர் 5.9 கிலோ எடை இருந்துள்ளார்.
Similar News
News November 27, 2025
சத்தியத்தை காப்பாற்ற சொல்லி பதிவிடவில்லை: DKS

கர்நாடகா காங்.,கில் கோஷ்டி பூசல் உச்சத்தை அடைந்துள்ள நிலையில், கொடுத்த வார்த்தையை காப்பாற்ற வேண்டும் என்ற <<18401800>>DKS-ன்<<>> X பதிவு அரசியல் பூகம்பத்தை ஏற்படுத்தியது. ஆனால், அதை தான் பதிவிடவில்லை என அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதற்கிடையே DKS-ஐ CM ஆக்கினால் ஆதரவு தருவேன் என CM ரேஸில் உள்ளவரும், சித்தராமையாவின் தீவிர ஆதரவளருமான, மூத்த அமைச்சர் பரமேஸ்வரா தெரிவித்துள்ளதால், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
News November 27, 2025
WPL திருவிழா: ஜன.9-ல் தொடங்குகிறது

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த மகளிர் பிரீமியர் லீக் தொடர் ஜன.9-ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இம்முறை நவி மும்பையில் உள்ள DY Patil மைதானம், வதோதராவில் உள்ள BCA மைதானத்தில் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இறுதிப்போட்டி பிப்.5-ம் தேதி நடைபெறவுள்ளது. கடந்த 3 சீசன்களில், 2 முறை மும்பையும், ஒரு முறை பெங்களூருவும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
News November 27, 2025
WPL திருவிழா: ஜன.9-ல் தொடங்குகிறது

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த மகளிர் பிரீமியர் லீக் தொடர் ஜன.9-ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இம்முறை நவி மும்பையில் உள்ள DY Patil மைதானம், வதோதராவில் உள்ள BCA மைதானத்தில் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இறுதிப்போட்டி பிப்.5-ம் தேதி நடைபெறவுள்ளது. கடந்த 3 சீசன்களில், 2 முறை மும்பையும், ஒரு முறை பெங்களூருவும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


