News August 3, 2024
உலகின் உயரமான பெண் யார் தெரியுமா?

துருக்கியை சேர்ந்த ரும்ஸியா கெல்கியே உலகின் பெண் ஆவார். 2014இல் 18 வயது நிரம்பியபோது, 7.07 அடி உயரத்தில் இருந்தார். இதன்மூலம் உலகின் உயரமான பெண் என்ற சாதனையை புரிந்தார். வீவர் சின்ட்ரோம் என்ற அரிய நோயே, உயரமாக வளர காரணமாகக் கூறப்படும் நிலையில், அதிக தூரம் நடக்க முடியாமல் சிரமப்படும் அவர் வால்கருடன் நடந்துசெல்கிறார். அதேபோல், பிறக்கும்போதே அவர் 5.9 கிலோ எடை இருந்துள்ளார்.
Similar News
News October 31, 2025
இதை சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும்! WARNING

Cakes, chips, cookies, crackers, fried foods, margarine & ultra processed உணவுகளை அதிகம் சாப்பிடுவது தான் இந்தியர்களிடையே சர்க்கரை நோய் அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ICMR- MDRF இணைந்து நடத்திய ஆய்வில், இவ்வகை உணவுகளில் நிறைந்திருக்கும் Glycation end products (AGEs) எனப்படும் உட்பொருட்கள், நச்சுத்தன்மையை உண்டாக்கி சர்க்கரை நோய்க்கு வழிவகுப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உஷாரா இருங்க மக்களே!
News October 31, 2025
இனி இந்த 6 வகை நாய்களை வளர்க்க தடை!

நாய்களால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், சண்டிகர் மாநகராட்சியில் 6 வகை நாய்களை வளர்க்கவும், வாங்கவும், விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. American bulldog, American Pitbull, Bull Terrier, Rottweiler, Cane Corso, Dogo Argentino போன்ற நாய்கள் உயிருக்கு அச்சுறுத்தலான விலங்கு என பட்டியலிடப்பட்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இது போன்ற நடவடிக்கை தேவையா?
News October 31, 2025
BREAKING: விஜய் அதிரடி முடிவு

தவெக பொதுக்கூட்டங்கள், பிரசாரம், மக்கள் சந்திப்பு நிகழ்வுகளில் பாதுகாப்பு திட்டமிடலுக்காக காவல் துறையில் ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகள் கொண்ட குழுவை உருவாக்க விஜய் திட்டமிட்டுள்ளார். இந்தக் குழுவில் ஓய்வுபெற்ற IB இயக்குனர், DGP, ADGP உள்ளிட்ட 15 அதிகாரிகள் இடம்பெறுகின்றனர். இந்த அதிகாரிகள் குழு பாதுகாப்பு திட்டமிடல், கட்சியின் தொண்டர் அணிக்கான பயிற்சி மற்றும் ஆலோசனைகளை வழங்குவார்கள்.


