News March 19, 2024
ரூ.500 கோடி வசூலித்த முதல் படம் எது தெரியுமா?

இந்தியாவில் ரூ.500 கோடி வசூலித்த முதல் திரைப்படம், 2013ல் வெளியான அமீர்கானின் தூம் 3 திரைப்படம் தான். ரூ.175 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அந்தப் படம் தான், முதன்முதலில் Imax தொழில்நுட்பத்தில் டால்பி அட்மஸ் ஒளியமைப்பில் வெளியான படமாகும். படம் வெளியாகி, 10 நாள்களில் உலகம் முழுவதும் ரூ.400 கோடி வசூலித்தது. இதையடுத்து, ரூ.500 கோடியைத் தாண்டியது. 2013ல் அதிக வசூலித்த படமும் இதுதான்.
Similar News
News November 17, 2025
காந்தா சென்சேஷன் பாக்யஸ்ரீ PHOTOS

வளர்ந்து வரும் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ், ‘காந்தா’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். ‘காந்தா’-வில் இவரது நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இதனால், இவர் அடுத்தடுத்து தமிழ் படங்களில் ஒப்பந்தம் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குமாரி கதாபாத்திரத்தில் வாழ்ந்துள்ள, பாக்யஸ்ரீயின் புகைப்படங்கள் மேலே உள்ளன. பிடிச்சிருந்தா, ஒரு லைக் போடுங்க.
News November 17, 2025
காந்தா சென்சேஷன் பாக்யஸ்ரீ PHOTOS

வளர்ந்து வரும் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ், ‘காந்தா’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். ‘காந்தா’-வில் இவரது நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இதனால், இவர் அடுத்தடுத்து தமிழ் படங்களில் ஒப்பந்தம் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குமாரி கதாபாத்திரத்தில் வாழ்ந்துள்ள, பாக்யஸ்ரீயின் புகைப்படங்கள் மேலே உள்ளன. பிடிச்சிருந்தா, ஒரு லைக் போடுங்க.
News November 17, 2025
ஞாபகம் வருதா.. தீப்பெட்டி ரயில்!

சிறுவயதில் விளையாடுவதற்கு பொம்மை வாங்க அப்பாவிடம் காசு இருக்காது. அதனால், நாமே சில பொம்மைகளை உருவாக்குவோம். அதில் ஒன்று தீப்பெட்டி ரயில். தீர்ந்து போன தீப்பெட்டிகளை பாடுபட்டு சேகரித்து, எல்லா பெட்டிகளையும் ஒன்றாக இணைத்து இந்த ரயிலை செய்வோம். ’கூ’ என்று சத்தம் போட்டுக்கொண்டே திண்ணையில் ரயில் ஓட்டியது மகிழ்ச்சியான அந்த காலம். உங்களுக்கு அந்த அனுபவம் இருக்கா?


