News March 17, 2024
நீண்ட நாட்கள் நடைபெற்ற வாக்குப்பதிவு அறிவோமா ?

1951-52ஆம் ஆண்டு இந்தியாவில் முதல்முறையாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவு சுமார் 4 மாதங்களுக்கு மேல் எடுத்துக்கொண்டது. இதற்கு அடுத்ததாக, 2024 மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ஆம் தேதி வரை 44 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்தியாவில் 1980ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு 4 நாட்கள் மட்டுமே நடைபெற்றது. இது குறுகிய காலத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவு ஆகும்.
Similar News
News March 14, 2026
₹2,000 மகளிர் உரிமைத் தொகை.. வந்தாச்சு HAPPY NEWS

மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கில் கடந்த மாதமே ₹5,000 வரவு (மார்ச், ஏப்ரல் சேர்த்து) வைக்கப்பட்டது. இதனால், அடுத்த 2 மாதங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது. இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகை ₹2,000 ஆக உயர்த்தப்பட்டு எப்போது வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சி அமைத்த பின் ஜூனில் அதற்கான அறிவிப்பை வெளியிட திமுக அரசு திட்டமிட்டுள்ளதாம்.
News March 14, 2026
₹2,000 மகளிர் உரிமைத் தொகை.. வந்தாச்சு HAPPY NEWS

மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கில் கடந்த மாதமே ₹5,000 வரவு (மார்ச், ஏப்ரல் சேர்த்து) வைக்கப்பட்டது. இதனால், அடுத்த 2 மாதங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது. இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகை ₹2,000 ஆக உயர்த்தப்பட்டு எப்போது வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சி அமைத்த பின் ஜூனில் அதற்கான அறிவிப்பை வெளியிட திமுக அரசு திட்டமிட்டுள்ளதாம்.
News March 14, 2026
₹2,000 மகளிர் உரிமைத் தொகை.. வந்தாச்சு HAPPY NEWS

மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கில் கடந்த மாதமே ₹5,000 வரவு (மார்ச், ஏப்ரல் சேர்த்து) வைக்கப்பட்டது. இதனால், அடுத்த 2 மாதங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது. இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகை ₹2,000 ஆக உயர்த்தப்பட்டு எப்போது வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சி அமைத்த பின் ஜூனில் அதற்கான அறிவிப்பை வெளியிட திமுக அரசு திட்டமிட்டுள்ளதாம்.


