News July 27, 2024
உலகை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் எது தெரியுமா?

உலகில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கமாக சிலியில் 1960 மே 22ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கமே கூறப்படுகிறது. சிலியின் தெற்கு பகுதியில் உள்ள வால்டிவியாவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 9.5ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி அலை தாக்கியுள்ளது. இந்த 2 இயற்கை சீற்றங்களுக்கு சிலியில் 5,700 பேர் பலியானதாகவும், 20 லட்சம் பேர் வீடுகளை இழந்ததாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.
Similar News
News March 8, 2026
விருதுநகர்: 6ம் வகுப்பு சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை

ஏழாயிரம் பண்ணையை சேர்ந்தவர் கரிக்கோல் ராஜ்(68). இவர் 6-ம் வகுப்பு படிக்கும் இரு சிறுவர்களை அறைக்கு அழைத்து சென்று அவர்கள் முன்பு நிர்வாணமாக நின்றதோடு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிறுவர்கள் அவர்களின் தந்தையிடம் கூறினர். இதனை தொடர்ந்து ஏழாயிரம்பண்ணை போலீசார் முதியவரை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News March 8, 2026
விஜய் – த்ரிஷா.. Bodyguard சொன்ன தகவல்

விஜய் – சங்கீதா விவாகரத்து விவகாரம் பேசுபொருளாகியுள்ள நிலையில், விஜய்யுடன் த்ரிஷாவை இணைத்து SM பலரும் பேசி வருகின்றனர். இந்த விவகாரத்தில் விஜய்யின் பாதுகாவலர் ஆருண் சுரேஷ், தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி ஒன்றை வைத்துள்ளார். அதில், ‘அனைத்து வதந்திகளையும் தாண்டி எழ வேண்டிய நேரம் இது’ என கில்லி படத்தில் விஜய் – த்ரிஷா இருவரும் நடித்த ‘கொக்கரக்கொக்கர கோ’ பாடலை ஃபையர் எமோஜியையும் பதிவிட்டுள்ளார்.
News March 8, 2026
அன்புமணியை அதிரவிடும் ராமதாஸின் NDA கணக்கு!

NDA கூட்டணியில் இணைந்த அன்புமணிக்கு போட்டியாக திமுக கூட்டணியுடன் செல்ல நினைத்த ராமதாஸுக்கு விசிக செக் வைத்து தடுத்துவிட்டது. இதையடுத்து <<19303393>>தவெகவுடன் கூட்டணி என பேசப்படும் நிலையில்<<>>, பதறிப்போய் பாஜக தரப்பு ராமதாஸை தங்கள் கூட்டணியில் சேர்க்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். இந்நிலையில் 5 சீட் + மாம்பழம் சின்னம் என்ற நிபந்தனையுடன் பேசி வருவதாக தைலாபுரம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


