News March 23, 2025

ஈரக்கையுடன் போன் சார்ஜ் போடுறீங்களா? உஷார் மக்களே!

image

மக்களே, கரண்ட் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சென்னையில் 9வது படிக்கும் மாணவி அனிதா, ஈரக்கையுடன் செல்போனுக்கு சார்ஜ் போட முயன்றுள்ளார். அப்போது அவரை ஹைவோல்டேஜ் மின்சாரம் தாக்கியுள்ளது ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்ற போது, மாணவி உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். சிறிய கவனக்குறைவு ஒரு உயிரை பறித்து விட்டது. இனிமேல் இது போன்ற விஷயங்களில் அதீத கவனத்துடன் இருங்க மக்களே!

Similar News

News July 9, 2025

PM KISAN: வங்கி கணக்கில் ₹2000 எப்போது?

image

நாடு முழுவதுமுள்ள விவசாயிகளின் ஒரே எதிர்பார்ப்பு PM KISAN திட்ட தவணைத் தொகை எப்போது கிடைக்கும் என்பதுதான். ஜூனில் பணம் வரவு வைக்கப்படும் என தகவல் வெளியான நிலையில், ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில், ஜூலை 18 அன்று பிஹாரின் மோட்டிஹரி பகுதியில் PM மோடி பங்கேற்கும் அரசு நிகழ்ச்சியில், பண வரவு குறித்த அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

News July 9, 2025

அடுத்த தலைமுறைக்கான திட்டங்கள்: உதயநிதி பெருமிதம்

image

அடுத்த தலைமுறையை கருத்தில் கொண்டு CM திட்டங்களை கொண்டு வருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கரூரில் ₹40 கோடியில் புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்த பின் இவ்வாறு கூறியுள்ளார். அதேபோல் அதிமுக ஆட்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் செயலிழந்து காணப்பட்டதாக குற்றம்சாட்டிய அவர் திமுக ஆட்சியில் அவை மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

News July 9, 2025

உங்களுக்கு 30 வயது ஆகிவிட்டதா? இதை கவனிங்க

image

30 வயது என்பது நடுத்தர வயதை நாம் நெருங்கப் போகிறோம் என்பதை உணர்த்தும் மைல்கல். இந்த வயதில் ஆரோக்கியம் பராமரிக்க: ➤கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்கவும். ➤வேலைபளு காரணமாக உணவை தவிர்க்க கூடாது. ➤தினமும் 7-8 மணி நேரம் தூக்கம் அவசியம் ➤தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி ➤மது, புகைப்பிடித்தல் முற்றிலும் தவிர்க்க வேண்டும். ➤குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேச வேண்டும். இது புத்துணர்ச்சியை கொடுக்கும்.

error: Content is protected !!