News August 27, 2024
காலையில் எழுந்ததும் இதை செய்யுங்க…

தூங்கி எழுந்ததும் எந்த அளவில் சுறுசுறுப்பாக இருக்கிறோமோ அதை பொறுத்துதான் அன்றைய நாளே சிறப்பாக அமையும். *சூரிய உதயத்திற்கு முன் எழ பழகுங்கள். *காலையில் எழுந்ததும் ஒரு கிளாஸ் தண்ணீர் அருந்தலாம். *உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்க உடற்பயிற்சி, யோகா செய்யலாம். *குளிர்ந்த நீரில் குளித்து ரத்த ஓட்டத்தை அதிகரிக்கலாம். *8 மணிக்குள் புரதம் நிறைந்த உணவுகள், காய்கறிகள், பழங்கள் சாப்பிடலாம். Share it.
Similar News
News August 17, 2025
அந்த கூலியும் காலி, இந்த கூலியும் காலி: சீமான்

துப்புரவுப் பணிகளை கூட தனியாரிடம் ஒப்படைத்தால், மாநகராட்சி எதற்கு என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். 6 அறிவிப்புகளை வெளியிட்ட CM ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தூய்மை பணியாளர்கள் பேரணி சென்றது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, அந்த நிகழ்வின் இயக்குநர் மேயர் பிரியா என்றும், அதனை அவர் சரியாக இயக்கவில்லை என்றார். ரஜினியின் கூலியும் காலி, மேயர் பிரியா இயக்கிய இந்த கூலியும் காலி என விமர்சித்தார்.
News August 17, 2025
SK-ன் அப்பாவாக 90’ஸ் டாப் ஹீரோ?

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் ‘மதராஸி’. அதைத்தொடர்ந்து அவர் தற்போது நடித்து வரும் ‘பராசக்தி’
படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தில் 90-களின் சாக்லேட் பாய் ஹீரோவான அப்பாஸ், சிவகார்த்திகேயனின் அப்பாவாக நடித்து வருகிறாராம். எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
News August 17, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: அறிவுடைமை ▶குறள் எண்: 430 ▶குறள்: அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார் என்னுடைய ரேனும் இலர். ▶ பொருள்: அறிவு இல்லாதவர்களுக்கு வேறு எது இருந்தாலும் பெருமையில்லை. அறிவு உள்ளவர்களுக்கு வேறு எது இல்லாவிட்டாலும் சிறுமை இல்லை.