News January 25, 2025
ஒரு நாளைக்கு 4 முறை இதை பண்ணுங்க பாஸ்..❤️

இயந்திரத்தனமாகவே மாறிவிட்ட இன்றைய வாழ்க்கை சூழலில் ஒருவருக்கொருவர் ஆதரவாக பேச கூட நேரம் இருப்பதில்லை. ஆனால், மனிதர்களுக்கு ஒரு நாளைக்கு 4 முறையாவது கட்டிப்பிடித்தல் அவசியம் என பல ஆராய்ச்சிகள் தெரிவித்துள்ளன. ஆதரவாக தொட்டு பேசுவதும், கட்டிப்பிடிப்பதும் லவ் ஹார்மோனான ‘ஆக்ஸிடாகின்’-ஐ அதிகம் சுரக்க செய்கிறதாம். இது ஸ்ட்ரெஸ், பயம், கவலையை போக்கி, மகிழ்ச்சியை பல மடங்கு அதிகரிப்பதாக தெரியவந்துள்ளது.
Similar News
News November 26, 2025
சென்னை: ரூ.300 கேஸ் மானியம் வர இதை செய்யுங்க!

சென்னை மக்களே.. உங்க ஆண்டு வருமானம் ரூ.10,00,000 கீழ் இருந்தும் கேஸ் மானியம் கிடைக்கவில்லையா? எப்படி விண்ணப்பிக்கணும்னு தெரியலையா? முதலில் உங்க ஆதார் எண்ணை, பேங்க் மற்றும் கேஸ் கணக்குடன் இணைக்க வேண்டும். அதன் பிறகு, இங்கு <
News November 26, 2025
செங்கோட்டையனை திமுகவுக்கு அழைத்த அன்வர் ராஜா!

TN அரசியலில் மூத்த தலைவரான செங்கோட்டையன், திமுகவுக்கு வர வேண்டும் என அன்வர் ராஜா விருப்பம் தெரிவித்துள்ளார். செங்கோட்டையன் நாளை தவெகவில் இணைய உள்ளதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், திடீர் திருப்பமாக, <<18392822>>அமைச்சர் சேகர்பாபுவும்<<>> செங்கோட்டையனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனிடையே, நேற்று(நவ.25) மெளனம் சாதித்த செங்கோட்டையன், இன்று ஒருநாள் பொறுத்திருங்கள் எனக் கூறியுள்ளார்.
News November 26, 2025
யார் இந்த பொல்லான்?

ஈரோட்டில் மாவீரன் பொல்லான் சிலையை CM ஸ்டாலின் திறந்து வைத்தார். காவிரி கரையோர போர்(1801), சென்னிமலை போர்(1802), அரச்சலுார் போர்(1803) ஆகியவற்றில் தீரன் சின்னமலையின் வெற்றிக்கு பொல்லான்தான் முக்கிய காரணம். ஒற்றனாக ஆங்கிலப்படைக்குள் ஊடுருவிய பொல்லான் தந்திரங்களை அறிந்து, சின்னமலையை வெற்றிபெற வைத்தார். சிறந்த வாள்வீச்சு வீரராக திகழ்ந்த பொல்லான், 1805-ல் ஆங்கிலேயர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.


