News April 25, 2025
படித்த இளைஞர்களுக்கு திமுக அரசு துரோகம்: இபிஎஸ்

அரசில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், வெறும் 3935 பணியிடங்களுக்கான (Group 4 ) அறிவிப்பை மட்டும் திமுக அரசு வெளியிட்டுள்ளதாக இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது TNPSC தேர்வை நம்பி வருடக்கணக்கில் படித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு செய்யும் துரோகம் என சாடிய அவர், கார்ப்பரேட் கம்பெனி போல் செயல்படாமல், உடனே Group4 பணியிடங்களை 10,000-ஆக உயர்த்த வேண்டும் என்றார்.
Similar News
News November 18, 2025
FLASH: சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தைகள்!

நேற்று ஏற்றம் கண்ட பங்குச்சந்தைகள் இன்று(நவ.18) சரிவுடன் தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 163 புள்ளிகள் சரிந்து 84,787 புள்ளிகளிலும், நிஃப்டி 55 புள்ளிகள் சரிந்து 25,957 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகின்றன. Bajaj Finance, Tata Steel, Jio Financial, Larsen, ICICI Bank உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள் 2% – 5% சரிந்துள்ளதால் முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
News November 18, 2025
FLASH: சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தைகள்!

நேற்று ஏற்றம் கண்ட பங்குச்சந்தைகள் இன்று(நவ.18) சரிவுடன் தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 163 புள்ளிகள் சரிந்து 84,787 புள்ளிகளிலும், நிஃப்டி 55 புள்ளிகள் சரிந்து 25,957 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகின்றன. Bajaj Finance, Tata Steel, Jio Financial, Larsen, ICICI Bank உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள் 2% – 5% சரிந்துள்ளதால் முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
News November 18, 2025
செயல்படாமல் இருக்கும் OPS அலுவலகம்: பிரேமலதா

‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ பிரசாரத்தின் ஒருபகுதியாக தேனியில் பிரேமலதா பரப்புரை மேற்கொண்டார். அப்போது, போடி MLA அலுவலகம் 15 ஆண்டுகளாக செயல்படாமல் இருப்பதாக ஓபிஎஸ்சை விமர்சித்தார். போடி தொகுதியில் தேமுதிக கூட்டணி வேட்பாளர் வெற்றிபெற்று வந்த உடன், மக்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுப்போம் என உறுதியளித்தார். ஓபிஎஸ்சை பிரேமலதா நேரடியாக இவ்வாறு அட்டாக் செய்வது இதுதான் முதல்முறை.


