News April 25, 2025
படித்த இளைஞர்களுக்கு திமுக அரசு துரோகம்: இபிஎஸ்

அரசில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், வெறும் 3935 பணியிடங்களுக்கான (Group 4 ) அறிவிப்பை மட்டும் திமுக அரசு வெளியிட்டுள்ளதாக இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது TNPSC தேர்வை நம்பி வருடக்கணக்கில் படித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு செய்யும் துரோகம் என சாடிய அவர், கார்ப்பரேட் கம்பெனி போல் செயல்படாமல், உடனே Group4 பணியிடங்களை 10,000-ஆக உயர்த்த வேண்டும் என்றார்.
Similar News
News March 26, 2026
பெரம்பலுர்: நிலம் வாங்க ரூ.5 லட்சம்!

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு <
News March 26, 2026
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இயங்காது

மஹாவீர் ஜெயந்தியையொட்டி மார்ச் 31-ம் தேதி தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் இயங்காது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. அன்றைய தினம் உத்தரவை மீறி கடையை திறந்து வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் எனவும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. SHARE IT
News March 26, 2026
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இயங்காது

மஹாவீர் ஜெயந்தியையொட்டி மார்ச் 31-ம் தேதி தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் இயங்காது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. அன்றைய தினம் உத்தரவை மீறி கடையை திறந்து வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் எனவும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. SHARE IT


