News July 24, 2024
மத்திய பட்ஜெட் நகல்களை எரித்த திமுகவினர்

ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கலில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கவில்லை எனக்கூறி பாஜக அரசை கண்டித்து, நேற்று (ஜூலை 23) இரவு நெல்லை மாநகர திமுக சார்பில் டவுன் பகுதியில் பட்ஜெட் நகல்களை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநகர செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர். தமிழ்நாட்டுக்கான அறிவிப்புகள் இல்லை என பல்வேறு தரப்பினரும் பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News March 3, 2026
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று (மார்ச்.2) இரவு ரோந்து பணிகளில் ராஜ முரளி ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் முருகதாசன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.
News March 2, 2026
நெல்லை : இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

நெல்லை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும்.அல்லது இங்<
News March 2, 2026
நெல்லை : சொத்து பத்திரம் இனி உங்க Phone – ல….!

நெல்லை மக்களே, இங்கு <


