News May 7, 2025

தேமுதிக மாநாடு.. தேதி குறித்த பிரேமலதா!

image

தேமுதிக முக்கிய பொறுப்புகளில் அதிரடி மாற்றங்களை கொண்டுவந்துள்ள பிரேமலதா, கடலூரில் ஜன.9-ல் கட்சியின் மாநாடு நடைபெறும் என அறிவித்துள்ளார். கூட்டணி குறித்து தேர்தல் நெருங்கும்போதே முடிவெடுக்கப்படும் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். மாநாட்டின் மூலம் கட்சியின் பலத்தை நிரூபித்த பிறகே, கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி கூடுதல் சீட்களை பெற பிரேமலதா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News November 24, 2025

அயோத்தி ராமருக்காக விரதம் இருக்கும் PM மோடி

image

அயோத்தி ராமர் கோயிலில் 161 அடி உயர கொடி ஏற்றும் நிகழ்வு, நவ.25-ல் நடைபெறவுள்ளது. இதற்காக வருகை தரும் PM மோடி, அன்று காலை 11:50 மணிக்கு மேல் கொடியேற்றவுள்ளார். பின்னர், மகாதீபாராதனையில் பங்கேற்கும் அவர், சுவாமி தரிசனம் செய்வார். இவ்வாறு கொடி ஏற்றுகையில், மோடி விரதத்தில் இருப்பார் என ராமர் கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்பின்னர், மனிதநேயம் பற்றி உரையாற்றுவாராம்.

News November 24, 2025

கபில் தேவ் பொன்மொழிகள்

image

* வெற்றி பெறுவதற்கான பசி இறக்கக்கூடாது. பசி பெரிதாக இருக்க வேண்டும்.
*நான் எதிர்மறையான விஷயங்களைப் பார்ப்பதில்லை. தவறுகளைத் தாண்டி முன்னோக்கிப் பாருங்கள்.
* நீங்கள் ஏதாவது செய்ய விரும்பினால், ஏதாவது சாதிக்க விரும்பினால், உங்களிடம் இல்லாததைப் பற்றி எப்போதும் யோசித்துக்கொண்டிருக்க முடியாது. * உங்களையும் உங்கள் திறன்களையும் நம்புங்கள். அதுதான் மகத்துவத்தை அடைவதற்கான முதல் படி.

News November 24, 2025

இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் கொலை

image

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தலைவர் ஹைப்தம் டப்டாபை கொல்லப்பட்டுள்ளார். 12 வயதில் ஹிஸ்புல்லா அமைப்பில் சேர்ந்த ஹைப்தம், 2015-ல் அமைப்பின் முக்கிய நபராக கவனிக்கப்பட்டார். 2016-ல் அமெரிக்காவின் தேடப்படும் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டார். மேலும் இந்த தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 12-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

error: Content is protected !!