News March 16, 2024
துப்பாக்கிகளை ஒப்படைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் அது தொடர்பான அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். இதில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து துப்பாக்கி உரிமதாரர்களும் தங்களிடம் உள்ள துப்பாக்கிகளை உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திலோ அல்லது உரிமம் பெற்ற தனியார் ஆயுத முகவர்களிடமும் ஒப்படைக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Similar News
News September 2, 2025
திருப்பூர்: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

திருப்பூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் இந்த <
News September 2, 2025
திருப்பூர் காவல்துறையின் எச்சரிக்கை

திருப்பூர் மாவட்ட காவல்துறை தங்கள் வலைதளத்தில் இன்று (செப்டம்பர் 2) பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து, இந்திய சட்டத்தின்படி போலியான செய்திகள் மற்றும் வதந்திகள் உருவாக்கி பரப்புவது குற்றமென தெரிவித்துள்ளது. பொதுமக்கள் உண்மையற்ற தகவல்களை பரப்பாமல் விழிப்புணர்வுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றனர்.
News September 2, 2025
திருப்பூரில் இளநிலை உதவி பொறியாளர்கள் பணியிட மாற்றம்

திருப்பூர் மாநகராட்சியில் பணிபுரியும் அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி திருப்பூர் மாநகராட்சியில் இளநிலை உதவி பொறியாளராக பணியாற்றி வந்த சுஜாத் அலி, இளநிலை பொறியாளர் சுரேஷ் ஆகியோர் சேலம் மாநகராட்சிக்கு இளநிலை பொறியாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை நகராட்சி நிர்வாக இயக்குனர் மதுசூதன் ரெட்டி பிறப்பித்துள்ளார்.