News March 16, 2024
துப்பாக்கிகளை ஒப்படைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் அது தொடர்பான அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். இதில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து துப்பாக்கி உரிமதாரர்களும் தங்களிடம் உள்ள துப்பாக்கிகளை உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திலோ அல்லது உரிமம் பெற்ற தனியார் ஆயுத முகவர்களிடமும் ஒப்படைக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Similar News
News December 1, 2025
திருப்பூரில் இரவு ரோந்து காவலர் விபரம்

திருப்பூர் மாநகரில் இரவு நேரம் குற்ற சம்பவங்களை தடுத்திடும் வகையில் மாநகரப் பகுதி முழுவதும் காவல்துறையினர் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்றைய தினம் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் சேகர் தலைமையிலான போலீசார் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இது குறித்து மாநகர போலீசார் சார்பில் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
News December 1, 2025
திருப்பூரில் இரவு ரோந்து காவலர் விபரம்

திருப்பூர் மாநகரில் இரவு நேரம் குற்ற சம்பவங்களை தடுத்திடும் வகையில் மாநகரப் பகுதி முழுவதும் காவல்துறையினர் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்றைய தினம் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் சேகர் தலைமையிலான போலீசார் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இது குறித்து மாநகர போலீசார் சார்பில் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
News December 1, 2025
திருப்பூரில் இரவு ரோந்து காவலர் விபரம்

திருப்பூர் மாநகரில் இரவு நேரம் குற்ற சம்பவங்களை தடுத்திடும் வகையில் மாநகரப் பகுதி முழுவதும் காவல்துறையினர் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்றைய தினம் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் சேகர் தலைமையிலான போலீசார் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இது குறித்து மாநகர போலீசார் சார்பில் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


