News March 27, 2024
ஏப்ரல் 1 முதல் பூத் சிலிப் விநியோகம்

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று பிற்பகல் 3 மணிக்கு நிறைவடைந்துள்ளது. இதையடுத்து பூத் சிலிப் விநியோகம் ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கப்பட்டு ஏப்.13ஆம் தேதிக்குள் விநியோகிக்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தேர்தல் தொடர்பான புகார்களை 1950 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News December 25, 2025
உன்னாவ்: மேல்முறையீடு செய்ய CBI திட்டம்

நாட்டையே உலுக்கிய உன்னாவ் பாலியல் வழக்கில் கைதான கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பாஜக Ex MLA குல்தீப் சிங் செங்கராலுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை டெல்லி கோர்ட் ரத்து செய்து ஜாமினும் வழங்கியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு <<18663915>>காங்.,<<>> உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து CBI மேல்முறையீடு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News December 25, 2025
கடன் தொல்லையை விரட்டும் மூல மந்திரம்!

காலை பிரம்ம முகூர்த்த வேளையில் (4 AM) விநாயகரின் மந்திரத்தை சொல்வதன் மூலம், பல நன்மைகள் கிட்டும். வாழ்வில் கடன் தொல்லைகள் நீங்க, இந்த மந்திரத்தை சொல்லுங்கள். ‘ஓம் நமோ பகவதே ஏகதம்ஷ்ட்ராய, ஹஸ்தி முகாய, லம்போதராய, உச்சிஷ்ட மகாத்மனே ஆம் ஹ்ரேம் ஹ்ரீம் கம் கேகே ஸ்வாஹா’. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிரவும்.
News December 25, 2025
கடன் தொல்லையை விரட்டும் மூல மந்திரம்!

காலை பிரம்ம முகூர்த்த வேளையில் (4 AM) விநாயகரின் மந்திரத்தை சொல்வதன் மூலம், பல நன்மைகள் கிட்டும். வாழ்வில் கடன் தொல்லைகள் நீங்க, இந்த மந்திரத்தை சொல்லுங்கள். ‘ஓம் நமோ பகவதே ஏகதம்ஷ்ட்ராய, ஹஸ்தி முகாய, லம்போதராய, உச்சிஷ்ட மகாத்மனே ஆம் ஹ்ரேம் ஹ்ரீம் கம் கேகே ஸ்வாஹா’. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிரவும்.


