News March 16, 2024
திருச்சியில் பெண்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி

உறையூர் ஐஸ்வர்யா மருத்துவமனையில் பெண்களுக்கான நேரடி கலந்துரையாடல் நிகழ்ச்சி வருகின்ற 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் 7 மணி வரை நடைபெற உள்ளது. இதில் கர்ப்பப்பை, மார்பகம் மற்றும் சிறுநீர் சம்பந்தமான ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் திருச்சியைச் சேர்ந்த பெண்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற மருத்துவமனை சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 28, 2025
திருச்சி: திருமண தடையை நீக்கும் அற்புத கோவில்

திருச்சி, பொன்மலையில் மிகவும் பிரசித்தி பெற்ற பொன்னேஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. திருமண தடை நீங்கவும், குழந்தைப்பேறு கிடைக்கவும் இக்கோயிலில் உள்ள பால் கிணற்றில் நீராடி அன்னைக்கு அபிஷேகம் செய்தால் வேண்டுதல் அனைத்தும் நிறைவேறும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. நீங்கள் இக்கோயிலுக்கு சென்றது உண்டா? மேலும் உங்க நண்பர்களுக்கு இந்த தகவலை SHARE செய்யவும்!
News December 28, 2025
திருச்சி: லைசன்ஸை, ஆர்.சி புக் மறந்துட்டீங்களா?

திருச்சி மக்களே உங்கள் டிரைவிங் லைசன்ஸ், வண்டியின் ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம். உடனே <
News December 28, 2025
‘பாஜக-வுடன் கூட்டணி கிடையாது’ – திருச்சியில் டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அதில், ‘அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஓரணியில் இணைந்தால் தான் வெற்றி சாத்தியமாகும். எந்த ஒரு அழுத்தம் கொடுத்தாலும் பாஜகவால் தங்களை கூட்டணிக்குள் இணைக்கமுடியாது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய பின்னர் பல கட்சிகள் தங்களது கூட்டணிக்கு சேர அமமுகவை அழைத்து வருகிறது’ என்றார்.


