News June 27, 2024
கீழடியில் ‘தா’ எழுத்து பொறித்த பானை ஓடு கண்டெடுப்பு

கீழடி கொந்தகையில் ‘தா’ என்ற தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட உடைந்த பானை ஓடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. 4 செ.மீ., அகலமும், 4 செ.மீ., உயரமும் கொண்டுள்ள அந்த பானை ஓட்டில், 2ஆம் எழுத்து இருப்பதற்கான தடயமும் இருக்கலாமெனக் கூறப்படுகிறது. அகழாய்வு பணிகள் நடைபெறுவதால், பாசி, கண்ணாடி மணிகளைத் தொடர்ந்து மேலும் பல அரிய பொருள்கள் கிடைக்கக்கூடும் என்று தொல்லியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
Similar News
News December 24, 2025
காதலியின் அந்தரங்க போட்டோ… காதலன் சிக்கினான்

கேரளாவில் காதலியின் அந்தரங்க போட்டோக்களை வைத்து மிரட்டிய காதலன் முகமது சஹத்(19) கைது செய்யப்பட்டுள்ளார். இன்ஸ்டா மூலம் இருவரும் பழகியுள்ளனர். நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. அந்த சமயத்தில், காதலியிடம் ஆசை வார்த்தை கூறி அவரது அந்தரங்க போட்டோக்களை சஹத் வாங்கியுள்ளார். கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரியவே, அந்த போட்டோக்களை வைத்து அவர் மிரட்டியுள்ளார். பெண் அளித்த புகாரில் சஹத் சிக்கியுள்ளார்.
News December 24, 2025
காதலியின் அந்தரங்க போட்டோ… காதலன் சிக்கினான்

கேரளாவில் காதலியின் அந்தரங்க போட்டோக்களை வைத்து மிரட்டிய காதலன் முகமது சஹத்(19) கைது செய்யப்பட்டுள்ளார். இன்ஸ்டா மூலம் இருவரும் பழகியுள்ளனர். நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. அந்த சமயத்தில், காதலியிடம் ஆசை வார்த்தை கூறி அவரது அந்தரங்க போட்டோக்களை சஹத் வாங்கியுள்ளார். கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரியவே, அந்த போட்டோக்களை வைத்து அவர் மிரட்டியுள்ளார். பெண் அளித்த புகாரில் சஹத் சிக்கியுள்ளார்.
News December 24, 2025
பெரியார் பற்ற வைத்த நெருப்பு இன்னும் எரிக்கிறது: கமல்

பெரியார், MGR, தொ.பரமசிவன் ஆகிய 3 ஆசிரியர்களையும் இன்றைய நினைவுநாளில் மனம் கொள்வதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். பெரியார் பற்ற வைத்த பகுத்தறிவு நெருப்பு அரை நூற்றாண்டு கடந்தும் சுட்டெரித்துக்கொண்டு இருப்பதாகவும், தனது ஈகையினால் லட்சோப லட்சம் இதயங்களில் MGR வாழ்வதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், தமிழ்ப் பண்பாட்டின் அறியப்படாத பக்கங்களில் ஒளிபாய்ச்சியவர் தொ.பரமசிவன் என்றும் நினைவுகூர்ந்துள்ளார்.


