News May 17, 2024
4 மாவட்டங்களில் தயார் நிலையில் பேரிடர் மீட்பு படை

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை விடுவிக்கப்பட்டதை அடுத்து, மாநில பேரிடர் மீட்புக்குழு தயார் நிலையில் உள்ளது. அனைத்து மீட்பு உபகரணங்களுடன் தலா 300 வீரர்கள் கொண்ட 10 குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், நெல்லை, குமரி, நீலகிரி மாவட்டங்களுக்கு 3 குழுக்களும், கோவைக்கு ஒரு குழுவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 5, 2025
சீஹாக் ஹெலிகாப்டர்.. ₹7,995 கோடிக்கு இந்தியா ஒப்பந்தம்

24MH-60R சீஹாக் ஹெலிகாப்டர்களுக்கான நிலைத்தன்மை தொகுப்பில் அமெரிக்காவுடன் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. 946 பில்லியன் டாலர் (₹7,995 கோடி) தொகுப்பின் மூலம், இந்திய கடற்படையின் கடல்சார் திறன்கள் மேம்படுத்தப்படும். இதில், உதிரிபாகங்கள், துணை உபகரணங்கள், தயாரிப்பு மற்றும் தொழில்நுட்ப ஆதரவு ஆகியவையும் அடங்கும். இது இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பின் புதிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
News December 5, 2025
தென்றலாய் தீண்டும் நேஹா!

‘டியூட்’ திரைப்படம் மூலம் பிரபலமான நேஹா ஷெட்டி, தற்போது இன்ஸ்டாவில் லேட்டஸ்ட் போட்டோக்களை பதிவிட்டுள்ளார். மென்மையான அலைகள் போன்ற பார்வை, ஆரஞ்ச் நிற ஆடை, அணிகலன்கள் ஆகியவை அவரது அழகை மேலும் செம்மைப்படுத்தி, ஈர்ப்பு ஒளியை வீசுகிறது. இந்த போட்டோஸ் உங்களுக்கும் பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க. யாருக்கெல்லாம் ‘டியூட்’ படத்தில் இவரை பிடித்தது? கமெண்ட்ல சொல்லுங்க.
News December 5, 2025
சர்க்கரை நோயை விரட்டும் அதலைக்காய்!

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த மருந்து, மாத்திரை இல்லாத இயற்கையான வழியை தேடுகிறீர்களா? அப்போ உணவுமுறையில் அதலைக்காய் சேர்த்துக்கோங்க. இதில் உள்ள சத்துகள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி உடலில் சர்க்கரை நோயின் தாக்கத்தை குறைக்கிறது. இது பாகற்காய்க்கு இணையான மருத்துவ குணம் கொண்டது என டாக்டர்கள் கூறுகின்றனர். மேலும், மஞ்சள் காமாலை போன்ற நோயையும் கட்டுப்படுத்தும் தன்மையுடையது.


