News December 10, 2024

நர்ஸ் பிரசவம் பார்த்ததால் குழந்தை உயிரிழந்ததா?

image

செங்கல்பட்டு மாவட்டம் சதுரங்கப்பட்டினம் அரசு ஆஸ்பத்திரியில் நர்ஸ் பிரசவம் பார்த்ததால் தான், குழந்தை உயிரிழந்ததாகக் கூறி குழந்தையின் தந்தை, உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் டாக்டர் இருக்க வேண்டும். ஆனால், ஞாயிறு இரவில் டாக்டர்கள் இல்லாததால், செவிலியரே பிரசவம் பார்த்ததாக போராட்டக்காரர்கள் கூறுகின்றனர். பிஞ்சு மரணத்துக்கு யார் காரணம்?

Similar News

News September 13, 2025

தினமும் AC-யில் தூங்குகிறீர்களா? அப்போ உஷார்!

image

கோடை வெயில் பட்டையை கிளப்பும் நேரத்தில் AC இல்லாம தூங்க முடியல என சொல்பவரா நீங்கள்? உங்களுக்கு முக்கிய எச்சரிக்கையை மருத்துவர்கள் கொடுத்துள்ளனர். 20°C கீழே AC வைத்து தூங்கினால், உடலில் பல பிரச்னைகள் வர வாய்ப்புள்ளதாம். முக்கியமாக சளி, இருமல், தோல் நோய்கள் உள்ளிட்டவை வருமாம். ஹார்மோன் உற்பத்தி, நீர்சத்து குறைவு உள்ளிட்ட பாதிப்பும் ஏற்படுமாம். AC அளவு 24°C – 26°C இருப்பதுதான் உடலுக்கு நல்லதாம்.

News September 13, 2025

பிக்பாஸ் 9வது சீசனுக்கு தேதி குறிச்சாச்சு!

image

தமிழ் பிக்பாஸின் 9-வது சீசன் அக்.5-ம் தேதி தொடங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. முந்தைய சீசனைப்போல் இதனையும் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார். அவரது புதிய கெட்டப்புடன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. போட்டியாளர்களின் விவரம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. 2026 பொங்கலுடன் இந்த சீசன் முடிவுக்கு வரும் எனக் கூறப்படுகிறது. யாரெல்லாம் பிக்பாஸ் வீட்டுக்கு போகப் போறாங்கன்னு நீங்க நினைக்கிறீங்க?

News September 13, 2025

விஜய்யின் நாகை பரப்புரைக்கு அனுமதி இல்லை: போலீஸ்

image

நாகை மாவட்டம் அவுரித்திடலில் வரும் 20-ம் தேதி விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி கேட்டு தவெகவினர் மனு அளித்திருந்தனர். ஆனால், அதே நாளில் திமுகவினர் கூட்டம் நடத்த ஏற்கெனவே பதிவு செய்துள்ளதால் அனுமதி கொடுக்க முடியாது என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகை அபிராமி சன்னதி வாசல், புத்தூர் ரவுண்டானா, காடாம்பாடி ஐடிஐ வளாகம் உள்ளிட்ட இடங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!