News March 18, 2024
தருமபுரி: திமுக சார்பில் யார்..?

2024-மக்களை தேர்தலில் 21 தொகுதிகளில் களமிறங்கும் திமுக, தருமபுரியில் களங்மிரங்குவதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் 2019 மக்களவை தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்ட எஸ்.செந்தில்குமார் வெற்றி பெற்று எம்பியானார். இந்நிலையில் இந்த தேர்தலில் யார் இந்த தொகுதிகளில் களம் இறங்குவார் என எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
Similar News
News November 15, 2025
தருமபுரி: ஆசிரியர் தேர்வில் 419 பேர் அப்சென்ட்!

தருமபுரியில் இன்று (நவ.15) நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு 2025 தாள்I (OMR Based TET Paper I) தேர்வை எழுத விண்ணப்பித்திருந்த 3,511 தேர்வர்களில் 3092 தேர்வர்கள் தேர்வு எழுதினர். அதில் 419 தேர்வர்கள் வருகை புரியவில்லை. மொத்த விண்ணப்பதாரர்கள்- 3511
தேர்விற்கு வருகை புரிந்தோர் -3092 என்ன தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார். மேலும், தேர்வு நடைபெறும் இடத்திற்கு சென்றும் பார்வையிட்டார்.
News November 15, 2025
ஆசிரியர் தகுதி தேர்வில் கலெக்டர் ஆய்வு

தருமபுரி மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-I (OMR Based TET Paper I) நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ், இன்று (நவ.15) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் ஆசிரியர்கள் மற்றும் தேர்வு அரசுத் துறை மற்றும் முக்கிய இந்த ஆய்வில் கலந்து கொண்டனர்.
News November 15, 2025
தருமபுரி: ரயில்வேயில் 3058 காலி பணியிடங்கள், APPLY NOW!

தருமபுரி மக்களே, இந்திய ரயில்வேயில் டிக்கெட் கிளர்க், ஜூனியர் கிளர்க் போன்ற 3058 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு 12th முடித்து, 18 வயதுக்கு மேல் உள்ளவர்களாக இருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.19,900 – ரூ.21,700 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் நவ.27ம் தேதிக்குள் <


