News March 18, 2024
தருமபுரி: திமுக சார்பில் யார்..?

2024-மக்களை தேர்தலில் 21 தொகுதிகளில் களமிறங்கும் திமுக, தருமபுரியில் களங்மிரங்குவதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் 2019 மக்களவை தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்ட எஸ்.செந்தில்குமார் வெற்றி பெற்று எம்பியானார். இந்நிலையில் இந்த தேர்தலில் யார் இந்த தொகுதிகளில் களம் இறங்குவார் என எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
Similar News
News December 12, 2025
தருமபுரி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

தருமபுரி மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News December 12, 2025
தருமபுரி: பள்ளி மாணவி மாயம்.. தீவிர விசாரணை!

தருமபுரி, காரிமங்கலம் திண்டல் ஊராட்சி தெள்ளன அள்ளி பகுதி சேர்ந்த 16 வயது மாணவி காரிமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகின்றார். நேற்று முன்தினம் வழக்கம் போல் பள்ளிக்கு சென்று அவர் மாலை வீடு திரும்பவில்லை. அச்சத்தில், மாணவியின் பெற்றோர் நேற்று மாலை காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் காவலர்கள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 12, 2025
தருமபுரி: மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்! நாளை கடைசி நாள்!

தருமபுரி, நாளை (டிச.13) சனிக்கிழமை மாபெரும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் தொன் போஸ்கோ கல்லூரியில் நடைபெறுகிறது. இம்முகாமில் பல்வேறு தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ளது. இம்முகாமில் வேலை தேடும் இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.மேலும், விவரங்களுக்கு 04342-288890 அழைக்கவும். இதை அனைவரும் ஷேர் பண்ணுங்க!


