News March 16, 2024

அரசியல் கட்சியினரின் சுவரில் வரையப்பட்ட சின்னங்கள் அழிப்பு

image

தமிழகத்தில் வரும் ஏப்.19ஆம் தேதி மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்பட உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வரும் மார்ச்.20 ஆம் தேதி துவங்குகிறது. இதனையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. கோவையில் பொது இடங்களில் உள்ள தலைவர்களின் சிலைகள், அரசியல் கட்சியினரின் சுவர் விளம்பரங்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகளின் கீழ் உடனடியாக அழிக்கப்பட்டு வருகின்றன.

Similar News

News December 4, 2025

டீ தூள் வாங்கி மோசடி: போலீசார் விசாரணை

image

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் நவுபல். இவர் உக்கடம் பகுதியில் தேயிலை தூள் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் குனியமுத்தூர் சேர்ந்த அபுதாஹீர் (45) என்பவர் 5ஆயிரம்
கிலோ டீ தூள் வாங்கினார். இதற்கு ரூ.3.லட்சம் மட்டும் கொடுத்தார். மீதி 6 லட்சத்து 21 ஆயிரத்து 375 ரூபாயை கொடுக்காமல் ஏமாற்றி உள்ளார். இதுகுறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 4, 2025

டீ தூள் வாங்கி மோசடி: போலீசார் விசாரணை

image

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் நவுபல். இவர் உக்கடம் பகுதியில் தேயிலை தூள் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் குனியமுத்தூர் சேர்ந்த அபுதாஹீர் (45) என்பவர் 5ஆயிரம்
கிலோ டீ தூள் வாங்கினார். இதற்கு ரூ.3.லட்சம் மட்டும் கொடுத்தார். மீதி 6 லட்சத்து 21 ஆயிரத்து 375 ரூபாயை கொடுக்காமல் ஏமாற்றி உள்ளார். இதுகுறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 4, 2025

டீ தூள் வாங்கி மோசடி: போலீசார் விசாரணை

image

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் நவுபல். இவர் உக்கடம் பகுதியில் தேயிலை தூள் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் குனியமுத்தூர் சேர்ந்த அபுதாஹீர் (45) என்பவர் 5ஆயிரம்
கிலோ டீ தூள் வாங்கினார். இதற்கு ரூ.3.லட்சம் மட்டும் கொடுத்தார். மீதி 6 லட்சத்து 21 ஆயிரத்து 375 ரூபாயை கொடுக்காமல் ஏமாற்றி உள்ளார். இதுகுறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!