News April 15, 2025
வெயிலுக்கு பலி: அறிக்கை அனுப்ப மத்திய அரசு உத்தரவு

வெயிலுக்கு பலியாவோர் குறித்து தினமும் அறிக்கை அனுப்பும்படி, மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டில் கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. இதில் நேரிடும் உயிரிழப்பு குறித்து மத்திய சுகாதார அமைச்சகத்தில் உள்ள IHIP ஆய்வு நடத்தவுள்ளது. இதற்காக அறிக்கை அனுப்பும்படியும், வெயில் நோய்களை எதிர்காெள்ள தயாராக இருக்கும்படியும் மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.
Similar News
News November 27, 2025
நவ.29-ல் திமுக MP-க்கள் கூட்டம்

திமுக MP-க்கள் கூட்டம் நவ.29-ம் தேதி நடைபெறும் என்று துரைமுருகன் அறிவித்துள்ளார். ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து திமுக MP-க்களும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த மாதம் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கவுள்ள நிலையில், தமிழகத்திற்கான நிதி, மெட்ரோ ரயில் திட்டம், காவிரி விவகாரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
News November 27, 2025
உங்க SIR படிவம் அப்லோட் ஆகிடுச்சான்னு செக் பண்ண..

★<
News November 27, 2025
விவசாயிகளுக்கு ₹31,500 மானியம் வழங்கும் அரசு திட்டம்!

பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ₹31,500 வரை மானியம் என 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. அத்துடன் இயற்கை வேளாண்மை குறித்த பயிற்சியும் இலவசமாக வழங்கப்படும். இதற்கு, குறைந்தது 1 முதல் 5 ஏக்கர் நிலம் இருக்கவேண்டும். இயற்கை விவசாயத்துக்கு மாற விரும்புபவர்கள் <


