News May 15, 2024

மே 19ஆம் தேதி வரை கால அவகாசம்

image

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. இதற்கான போட்டித்தேர்வு ஆக.4ஆம் தேதி நடக்க உள்ளது. விண்ணப்பங்கள் மார்ச் 28 முதல் தொடங்கி இன்றுடன் நிறைவு பெற்றுள்ளன. இந்நிலையில், இத்தேர்வுக்கு இன்று வரை விண்ணப்பித்தவர்கள், விண்ணப்பத்தை திருத்தம் செய்ய மே 19 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News November 28, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (நவ.28) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

News November 28, 2025

உதயநிதி முதல்வராவார்.. கமல் சூசகம்!

image

சென்னையில் நடைபெற்ற உதயநிதி பிறந்தநாள் விழா கூட்டத்தில் பங்கேற்று கமல்ஹாசன் சிறப்புரையாற்றினார். அதில், கலைஞரை போல் அவரது பேரனும் நெடுநாள் வாழ்ந்து திமுகவுக்கு நன்மை சேர்க்க வேண்டும் என வாழ்த்தினார். மேலும், உதயநிதி முதல்வராவார் என சூசகமாக தெரிவித்த கமல், அந்த பாராட்டு விழா கூட்டத்திற்கு இந்த அரங்கம் பத்தாது எனவும் கூறியுள்ளார்.

News November 28, 2025

உதயநிதி முதல்வராவார்.. கமல் சூசகம்!

image

சென்னையில் நடைபெற்ற உதயநிதி பிறந்தநாள் விழா கூட்டத்தில் பங்கேற்று கமல்ஹாசன் சிறப்புரையாற்றினார். அதில், கலைஞரை போல் அவரது பேரனும் நெடுநாள் வாழ்ந்து திமுகவுக்கு நன்மை சேர்க்க வேண்டும் என வாழ்த்தினார். மேலும், உதயநிதி முதல்வராவார் என சூசகமாக தெரிவித்த கமல், அந்த பாராட்டு விழா கூட்டத்திற்கு இந்த அரங்கம் பத்தாது எனவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!