News January 23, 2025

காதலில் மருமகள்.. மாமியார் என்ன செய்தார் தெரியுமா?

image

உ.பி. சம்பல் பகுதியில் வேறொரு ஆணுடன் மருமகள் காதலில் இருப்பது தெரிந்ததும் மாமியார் செய்த செயல் இதுவரை யாரும் செய்யாதது. மகன் வெளியே போயிருக்கும்போது மருமகள் தினமும் யாருடனோ Chat செய்து வந்துள்ளார். இதனை அறிந்த மாமியார், மருமகளுக்கு தெரியாமல் FB மூலம் அந்த நபரை ஒரு பொது இடத்துக்கு வரச் சொல்லிருக்கிறார். நேரில் பார்த்ததும் அந்த நபரை செருப்பால் அடித்து துவைத்து விட்டார். இது எப்புடி!

Similar News

News December 5, 2025

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டத்திற்கு அனுமதி

image

டிச.9-ல் புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி கடிதத்தை, CM ரங்கசாமியிடம் இருந்து புஸ்ஸி ஆனந்த் நேரடியாக பெற்றுள்ளார். இதன்படி, உப்பளம் துறைமுக மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. கரூர் துயருக்கு பிறகு, விஜய் பங்கேற்கும் பொதுவெளி அரசியல் நிகழ்வு இது என்பதால், அரசியல் கவனம் பெற்றுள்ளது. முன்னதாக, ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

News December 5, 2025

அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் HAPPY NEWS

image

பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக, பள்ளிக்கல்வித் துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விளையாட்டுப் போட்டிகளில் சாதிக்கும் மாணவர்களை சிறப்பிக்குமாறு அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது, பரிசு வெல்லும் மாணவர்களின் போட்டோவை பள்ளியின் அறிவிப்பு பலகையில் வெளிப்படுத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. உங்க போட்டோ இடம்பெற கலக்குங்க மாணவர்களே!

News December 5, 2025

விரைவில் திருமணம்? மறுக்காத ரஷ்மிகா

image

ரஷ்மிகா – விஜய் தேவரகொண்டா திருமணம் பற்றி தகவல்கள் தொடர்ந்து வெளி வருகின்றன. சமீபத்தில் ஹைதராபாத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாகவும், 2026 பிப்ரவரியில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இதுகுறித்து பேட்டி ஒன்றில் கேட்டபோது ரஷ்மிகா இதனை மறுக்கவில்லை. அதேநேரம், திருமணத்தை பற்றி பேச வேண்டியிருக்கும் போது நாங்கள் பேசுவோம் என பதிலளித்துள்ளார். விரைவில் டும் டும் டும்?

error: Content is protected !!