News March 16, 2024

தி.மலை: பங்கு மாத பௌர்ணமி கிரிவலத்திற்கு உகந்த நேரம்

image

திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுவது வழக்கம். அதன்படி பங்குனி மாத பௌர்ணமி மார்ச் 24ம் தேதி ஞாயிற்றுகிழமை காலை 10.54க்கு தொடங்கி, மார்ச் 25ம் தேதி திங்கட்கிழமை பிற்பகல் 12.55 மணிக்கு பௌர்ணமி முடிவடைகிறது. எனவே இந்த நேரங்களில் கிரிவலம் செல்லலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Similar News

News September 2, 2025

தி.மலை மக்களே இந்த நம்பரை தெரிஞ்சிக்கோங்க!

image

▶️மாநில கட்டுப்பாட்டு அறை – 1070

▶️மாவட்ட கட்டுப்பாட்டு அறை – 1077

▶️மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 04175- 232260

▶️குழந்தைகள் பாதுகாப்பு – 1098

▶️பேரிடர் கால உதவி – 1077 / 04175 – 232260

▶️பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி – 1091

▶️முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டம் – 1800 425 3993

▶️முதியோர் உதவி எண் – 1800-180-1253 SHARE பண்ணுங்க..!

News September 2, 2025

தி.மலை: 10th பாஸ் போதும்.. காவல்துறையில் வேலை

image

தி.மலை இளைஞர்களே காவல்துறையில் பணி செய்ய அருமையான வாய்ப்பு. தமிழக காவல்துறையில் ( Police Constables, Jail Warders & Firemen) காலியாக உள்ள 3,644 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியானது. இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18- 31 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.18,200-ரூ.67,100 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கில் <<>>வரும் செ.21க்குள் விண்ணப்பிக்கலாம்.ஷேர்

News September 2, 2025

முதலமைச்சர் கோப்பைகாண நாளைய விளையாட்டுப் போட்டிகள்

image

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நாளை (03-09-25) முதலமைச்சர் கோப்பைகாண திருவண்ணாமலை மாவட்ட அளவிலான பொதுப்பிரிவு வாலிபால், சிலம்பம், கால் பந்து, தடகளம் ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளது. போட்டிகள் அனைத்தும் காலை 10 மணி அளவில் துவங்கப்படும் இதில் வெற்றி பெறும் வீரர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பதக்கம் வழங்கப்பட உள்ளது.மேலும் இந்த போட்டிகளில் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

error: Content is protected !!