News September 28, 2024

கடலூர்: பேரிடர் எச்சரிக்கை செயலி அறிமுகம்

image

கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், பொதுமக்கள் பேரிடர் குறித்த உடனடி எச்சரிக்கைகளை கைபேசி மூலம் எளிதில் அறிந்து கொள்ள தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் மூலம் TN-ALERT என்ற கைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள், இந்தச் செயலியினை தங்களது கைபேசிகளில் பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

Similar News

News January 16, 2026

கடலூர்: ஒரே இடத்தில் 9 லிங்க தரிசனம்

image

சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயிலின் வடக்கு கோபுரம் அருகே நவலிங்க சன்னதி அமைந்துள்ளது. இங்கு 9 லிங்கங்களை நாம் ஒரே இடத்தில் தரிசனம் செய்ய முடியும். இங்கே பக்தர்கள் சர்வ பிரார்த்தனை மேற்கொண்டு வழிபட்டு வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் நவலிங்க சன்னதி அமைந்துள்ள ஒரே கோவில் இதுவே என்பது சிறப்பம்சமாகும். உங்கள் பகுதியில் உள்ள சிறப்பு வாய்ந்த இடங்களை கமெண்ட் பண்ணுங்க. இத்தகவலை SHARE பண்ணுங்க.

News January 16, 2026

நெய்வேலி: பிரபல ரவுடி சுபாஸ்கர் சுட்டு பிடிப்பு

image

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே கைது செய்ய சென்ற போலீசாரை பிரபல ரவுடி சுபாஸ்கர் வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின் போலீசார் சுட்டதில் 2 கால்களிலும் குண்டு பாய்ந்து காயமடைந்த சுபாஸ்கர் நெய்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதில் 2 காவலர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News January 16, 2026

கடலூர்: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
▶️ கடலூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04142-212660
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
▶️ Toll Free: 1800 4252 441
▶️ சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
▶️ உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!