News September 28, 2024
கடலூர்: பேரிடர் எச்சரிக்கை செயலி அறிமுகம்

கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், பொதுமக்கள் பேரிடர் குறித்த உடனடி எச்சரிக்கைகளை கைபேசி மூலம் எளிதில் அறிந்து கொள்ள தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் மூலம் TN-ALERT என்ற கைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள், இந்தச் செயலியினை தங்களது கைபேசிகளில் பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
Similar News
News January 16, 2026
நெய்வேலி: பிரபல ரவுடி சுபாஸ்கர் சுட்டு பிடிப்பு

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே கைது செய்ய சென்ற போலீசாரை பிரபல ரவுடி சுபாஸ்கர் வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின் போலீசார் சுட்டதில் 2 கால்களிலும் குண்டு பாய்ந்து காயமடைந்த சுபாஸ்கர் நெய்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதில் 2 காவலர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
News January 16, 2026
கடலூர்: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
▶️ கடலூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04142-212660
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
▶️ Toll Free: 1800 4252 441
▶️ சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
▶️ உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை SHARE பண்ணுங்க.
News January 16, 2026
கடலூர்: மனை வாங்கியவர்கள் கவனத்திற்கு..

அனுமதியற்ற மனைப்பிரிவு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், திருச்சி மாவட்டத்தில் தனிமனை வாங்கிய பொதுமக்கள்<


