News January 14, 2026
CRIME TIME: ஏற்காட்டில் முறையற்ற உறவால் நடந்த விபரீதம்!

ஏற்காட்டில் உள்ள தங்கும் விடுதியில் சாலா(33) என்ற பெண் அரை நிர்வாணமாக இறந்த நிலையில் கிடந்துள்ளார். இந்த வழக்கில் இளம்பிள்ளையை சேர்ந்த பார்த்திபன் (35) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் முறையற்ற உறவில் இருவரும் இருந்து வந்த நிலையில் பணம் கேட்டு ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.இந்தநிலையில் உரிய அனுமதியின்றி இயங்கி வந்த தங்கும் விடுதிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 27, 2026
சேலம்: 12th போதும்.. சூப்பர்வைசர் வேலை!

ஆதார் துறையில் பணிபுரிய ஆர்வமுள்ளவர்களுக்கு ஒரு சூப்பர் வாய்ப்பு
1) பதவிகள்: சூப்பர்வைசர், ஆபரேட்டர் (மொத்தம் 282 இடங்கள்)
2) கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3) வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
4) மாதச் சம்பளம்: ₹20,000/-
5) கடைசி தேதி: ஜனவரி 31, 2026.
6) விண்ணப்பிக்க <
வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க
News January 27, 2026
மேட்டூர்: பேருந்து பயணத்தில் நேர்ந்த விபரீதம்

மேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ். இவரது தாயார் சந்திரா. இவர் காஞ்சிகோவிலில் நேற்று முன்தினம் மாலை நிகழ்ச்சி ஒன்றில் வேலை முடிந்து, மேட்டூர் செல்லும் தனியார் பஸ்ஸில் நின்றபடி பயணித்தார். அப்போது ஒரு வளைவில் பஸ் திரும்பியது. இதில் சந்திரா பஸ்ஸில் இருந்து கீழே விழுந்தார். காயத்துடன் GH-ல் சேர்த்ததில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News January 27, 2026
சேலம்: ரூ.3 லட்சம் கடன் வேண்டுமா? APPLY NOW

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ.1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே<


