News June 25, 2024

மண்டை ஓட்டில் கருவி பொருத்தி சாதனை

image

இங்கிலாந்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் கடுமையான வலிப்பு நோயால் அவதி அடைந்து வருகிறார். அவரது வலிப்பு நோயை கட்டுப்படுத்தும் வகையில், உலகிலேயே முதல்முறையாக நியூரோஸ்டிமுலேட்டர் என்ற கருவியை சிறுவனின் மண்டை ஓட்டில் பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். வலிப்பு நோய் என்பது மூளையில் ஏற்படும் அசாதாரண மின் தூண்டலாகும். இதை புதிய கருவி கட்டுப்படுத்தி, வலிப்பு நோயை 80% குறைத்துள்ளது.

Similar News

News December 28, 2025

டிகிரி போதும்..₹78,800 வரை சம்பளம்

image

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலில் (NCERT) 173 பணியிடங்கள் காலியாக உள்ளன. சம்பளம்: ₹19,900 – ₹78,800. கல்வி தகுதி: 10th, 12th, ITI, Diploma, Any Degree. வயது வரம்பு: 18 – 50 வரை. தேர்வு செய்யும் முறை: Written Test, Trade Test/ Skill Test/ Interview. விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.01.2026. விண்ணப்பிக்க இங்கே <>க்ளிக்<<>> பண்ணுங்க. வேலை தேடுவோருக்கு SHARE THIS.

News December 28, 2025

தமிழ் சினிமாவின் கேப்டனுக்கு நினைவு நாள் (PHOTOS)

image

நடிகரும், தேமுதிக நிறுவனருமான விஜயகாந்தின் 2-வது நினைவுதினம் இன்று. திரையில் ஆக்‌ஷன் நாயகனாக திகழ்ந்தாலும், வாழ்வில் மனிதநேயத்தின் உச்சமாக வாழ்ந்தார். மக்கள் அவரது நினைவிடத்தில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இருந்தாலும், மறைந்தாலும் விஜயகாந்த் மக்களின் நெஞ்சங்களின் ‘கேப்டன்’ தான். அவரின் வாழ்க்கை வரலாற்றை Gallery-யாக கொடுத்துள்ளோம். போட்டோவை வலது பக்கமாக SWIPE செய்து பார்க்கவும்.

News December 28, 2025

தீபத்துாண் விவகாரம் மக்கள் மனதில் எரிகிறது: நயினார்

image

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் CM ஸ்டாலின் மிகப்பெரிய தவறு செய்துவிட்டார் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தீபத்தூண் தடை மக்கள் மனதில் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்துள்ளதாக கூறிய அவர், தீபம் ஏற்ற வேண்டும் என்பதில் அப்பகுதிப் பெண்கள் மிக உறுதியாக உள்ளதாக குறிப்பிட்டார். இந்த விவகாரம் மற்றும் அரசு ஊழியர்களின் போராட்டங்கள் தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் அவர் கூறினார்.

error: Content is protected !!