News March 26, 2025

சர்ச்சைக்குரிய தீர்ப்பு: மேல் விசாரணைக்கு எடுத்த SC

image

பெண்ணின் மார்பைப் பிடிப்பதோ, ஆடையை கிழிப்பதோ பாலியல் வன்கொடுமை அல்ல என சிறார் பாலியல் தாக்குதல் வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும் எனவும் கோரியிருந்தனர். இந்நிலையில், அலகாபாத் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக, தாமாக முன் வந்து உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது.

Similar News

News November 25, 2025

₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. வந்தது HAPPY NEWS

image

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் அரசு இதுவரை ₹30,000 கோடியை செலவிட்டுள்ளது. 2023 செப்.15 முதல் தற்போது வரை, பயனாளிகள் தலா ₹26,000 பெற்றுள்ளனர். புதிதாக 28 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், அவர்களில் <<18375564>>தகுதியானோரின் பட்டியலை தயார் செய்யும் பணிகள்<<>> முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. விடுபட்ட அனைவருக்கும் டிச.15 முதல் ₹1,000 டெபாசிட் செய்யப்படும் என DCM உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

News November 25, 2025

தங்க நகை திருட்டு.. இழப்பீடு வழங்க ஐகோர்ட் உத்தரவு

image

திருடு போன நகையை போலீசார் கண்டுபிடிக்க முடியவில்லை எனில், பாதிக்கப்பட்ட நபருக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதாவது, நகை திருட்டு வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை என போலீசார் வழக்கை முடித்து வைத்தால், புகார்தாரருக்கு 12 வாரங்களுக்குள் அந்த நகையின் மதிப்பில் 30% தொகையை வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT

News November 25, 2025

வேலை கிடைக்கலையா? ₹15 லட்சம் தரும் அரசு திட்டம்!

image

இளைஞர்களே படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கிறீர்களா? 25% மானியத்தில் TN அரசு கடன் வழங்குகிறது. UYEGP திட்டத்தின் கீழ் வியாபாரம் சார்ந்த தொழில் தொடங்க ₹15 லட்சம் கடன் கிடைக்கும். இதனை பெற, குறைந்தது 8-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். 45 வயதுக்குட்பட்டவராகவும், குடும்ப ஆண்டு வருமானம் ₹8 லட்சத்திற்கு மிகாமலும் இருக்கவேண்டும். <>www.msmeonline.tn.gov.in<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். SHARE.

error: Content is protected !!