News June 26, 2024

தமிழ்நாட்டில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்

image

தமிழ்நாட்டில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் 2003ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ளது. அரசு ஊழியர் பணியில் இருக்கும்போது, அவரது சம்பளத்திலிருந்து 10%, அரசு பங்களிப்பாக 10%, மேலும் இந்தத் தொகைகளுக்கான வட்டி 7-8% என ஓய்வூதிய தொகையாகச் சேகரிக்கப்படும். ஊழியர் ஓய்வு பெறும்போது, இந்தத் தொகை அப்படியே திருப்பித் தரப்படும். தமிழ்நாட்டில் உள்ள இத்திட்டம் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.

Similar News

News November 21, 2025

சேலம்: ரயில்வே துறையில் 5810 காலியிடங்கள்!

image

1.ரயில்வேயில் காலியாக மாஸ்டர், தட்டச்சர், இளநிலை கணக்கு உதவியாளர் உள்ளிட்ட உள்ள 5810 காலிபணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது
2.பணியிடம் -தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும்
3.சம்பளம் – ரூ. 25,500/ முதல் ரூ. 35,400 வரை
4.கல்வி தகுதி – ஏதேனும் ஒரு துறையில் பட்டம்
5.விண்ணபிக்க அதிகாரப்பூர்வ இணையதளம் – https://www.rrbapply.gov.in/
6.கடைசி தேதி – நவ.20 27.11.2025 (ஷேர் பண்ணுங்க)

News November 21, 2025

கவர்னருக்கு கெடு நிர்ணயிக்கும் வரை ஓயமாட்டோம்: CM

image

மசோதாக்களை நிறைவேற்ற கவர்னர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்கும் சட்டம் திருத்தப்படும் வரை ஓயமாட்டோம் என்று CM ஸ்டாலின் சூளுரைத்துள்ளார். ஆளுநர் வேண்டுமென்றே காலதாமதம் செய்தால் மாநில அரசுகள் வழக்கு தொடுக்க உரிமை உள்ளது என்பதை <<18340284>>SC<<>> உறுதி செய்துள்ளதாக கூறிய அவர், எந்த அதிகாரமும் அரசியலமைப்பை விட பெரிதல்ல என்று குறிப்பிட்டுள்ளார். மாநில உரிமைகளை நிலைநாட்டும் வரை போராடுவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

News November 21, 2025

FLASH: வார இறுதியில் சரிவைக் கண்ட சந்தைகள்

image

பங்குச்சந்தைகள் கடந்த 2 நாள்களாக ஏற்றம் கண்டு வந்த நிலையில், வார இறுதி நாளான இன்று(நவ.21) சரிவைக் கண்டுள்ளன. சென்செக்ஸ் 399 புள்ளிகள் சரிந்து 85,233 புள்ளிகளிலும், நிஃப்டி 128 புள்ளிகள் சரிந்து 26,063 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகின்றன. ஆனாலும் கூட TCS, Kotak Mahindra, M&M ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 2% வரை உயர்ந்துள்ளன.

error: Content is protected !!