News March 16, 2024
ஆட்சியரகத்தில் பிரதிநிதிகள் உடன் ஆலோசனை கூட்டம்

பாராளுமன்ற தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, இன்று மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் உடனான கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில், மாநகர காவல் ஆணையர் காமினி மற்றும் மாநகர காவல் துணை ஆணையர் செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Similar News
News December 19, 2025
திருச்சி: குரூப்-4 தேர்வு எழுதுவோருக்கு அற்புத வாய்ப்பு

திருச்சி மாவட்ட மைய நுாலகத்தில், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கட்டணமில்லா மாதிரித் தேர்வு வரும் 22-ம் தேதி காலை 10 – 1.30 வரை நடைபெற உள்ளது. முழு பாடப் பகுதிகளில் இருந்து வினாக்கள் இடம் பெறும். ஓஎம்ஆர் விடைத்தாளில் பதிலளிக்க வேண்டும். முதல் 5 இடங்களை பெறுபவர்களுக்கு முறையே ரூ.500, ரூ.400, ரூ.300, ரூ.200, ரூ.100 பரிசாக வழங்கப்படும். மதிப்பெண் குறைந்தவர்கள் அதிகரிக்க வழிமுறை தெரிவிக்கப்படும்.
News December 19, 2025
திருச்சி: குரூப்-4 தேர்வு எழுதுவோருக்கு அற்புத வாய்ப்பு

திருச்சி மாவட்ட மைய நுாலகத்தில், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கட்டணமில்லா மாதிரித் தேர்வு வரும் 22-ம் தேதி காலை 10 – 1.30 வரை நடைபெற உள்ளது. முழு பாடப் பகுதிகளில் இருந்து வினாக்கள் இடம் பெறும். ஓஎம்ஆர் விடைத்தாளில் பதிலளிக்க வேண்டும். முதல் 5 இடங்களை பெறுபவர்களுக்கு முறையே ரூ.500, ரூ.400, ரூ.300, ரூ.200, ரூ.100 பரிசாக வழங்கப்படும். மதிப்பெண் குறைந்தவர்கள் அதிகரிக்க வழிமுறை தெரிவிக்கப்படும்.
News December 19, 2025
திருச்சி: குரூப்-4 தேர்வு எழுதுவோருக்கு அற்புத வாய்ப்பு

திருச்சி மாவட்ட மைய நுாலகத்தில், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கட்டணமில்லா மாதிரித் தேர்வு வரும் 22-ம் தேதி காலை 10 – 1.30 வரை நடைபெற உள்ளது. முழு பாடப் பகுதிகளில் இருந்து வினாக்கள் இடம் பெறும். ஓஎம்ஆர் விடைத்தாளில் பதிலளிக்க வேண்டும். முதல் 5 இடங்களை பெறுபவர்களுக்கு முறையே ரூ.500, ரூ.400, ரூ.300, ரூ.200, ரூ.100 பரிசாக வழங்கப்படும். மதிப்பெண் குறைந்தவர்கள் அதிகரிக்க வழிமுறை தெரிவிக்கப்படும்.


