News March 16, 2024
ஆட்சியரகத்தில் பிரதிநிதிகள் உடன் ஆலோசனை கூட்டம்

பாராளுமன்ற தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, இன்று மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் உடனான கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில், மாநகர காவல் ஆணையர் காமினி மற்றும் மாநகர காவல் துணை ஆணையர் செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Similar News
News December 28, 2025
திருச்சி: திருமண தடையை நீக்கும் அற்புத கோவில்

திருச்சி, பொன்மலையில் மிகவும் பிரசித்தி பெற்ற பொன்னேஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. திருமண தடை நீங்கவும், குழந்தைப்பேறு கிடைக்கவும் இக்கோயிலில் உள்ள பால் கிணற்றில் நீராடி அன்னைக்கு அபிஷேகம் செய்தால் வேண்டுதல் அனைத்தும் நிறைவேறும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. நீங்கள் இக்கோயிலுக்கு சென்றது உண்டா? மேலும் உங்க நண்பர்களுக்கு இந்த தகவலை SHARE செய்யவும்!
News December 28, 2025
திருச்சி: லைசன்ஸை, ஆர்.சி புக் மறந்துட்டீங்களா?

திருச்சி மக்களே உங்கள் டிரைவிங் லைசன்ஸ், வண்டியின் ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம். உடனே <
News December 28, 2025
‘பாஜக-வுடன் கூட்டணி கிடையாது’ – திருச்சியில் டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அதில், ‘அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஓரணியில் இணைந்தால் தான் வெற்றி சாத்தியமாகும். எந்த ஒரு அழுத்தம் கொடுத்தாலும் பாஜகவால் தங்களை கூட்டணிக்குள் இணைக்கமுடியாது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய பின்னர் பல கட்சிகள் தங்களது கூட்டணிக்கு சேர அமமுகவை அழைத்து வருகிறது’ என்றார்.


