News March 16, 2024

ஆட்சியரகத்தில் பிரதிநிதிகள் உடன் ஆலோசனை கூட்டம்

image

பாராளுமன்ற தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, இன்று மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் உடனான கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில், மாநகர காவல் ஆணையர் காமினி மற்றும் மாநகர காவல் துணை ஆணையர் செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News

News December 20, 2025

திருச்சி: பெண்கள் தொழில் தொடங்க அரிய வாய்ப்பு

image

திருச்சி மாவட்ட பெண்கள் சொந்தமாக தொழில் தொடங்க அரசு சூப்பர் திட்டத்தை அறிவித்துள்ளது. TWEES என்ற திட்டத்தின் மூலம் பெண்கள் தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை தொழில் கடன் வழங்கப்படுகிறது. இதற்கு கல்வி தகுதி, குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ஏதுவும் இல்லை. 18 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் இங்கு<> கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News December 20, 2025

திருச்சி: பெயர் சேர்க்க சிறப்பு முகாம்

image

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் இன்று (டிச.20) மற்றும் நாளை (டிச.21) SIR பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த சிறப்பு முகாம்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இம்முகாம்களை SIR பட்டியலில் பெயர் விடுபட்ட வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறும், கூடுதல் விவரங்களுக்கு ‘1950’ என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News December 20, 2025

திருச்சி: SIR பட்டியலில் உங்க பெயர் இருக்கா?

image

தமிழகம் முழுவதும் SIR பணிகள் நிறைவுற்று நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. இதில் திருச்சி மாவட்டத்தில் இருந்து மட்டும் 3,31,787 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை பார்க்க <>electoralsearch.eci.gov.in <<>>என்ற இணையதளத்தில் சென்று உங்களது வாக்காளர் அட்டை எண்ணை பதிவிட்டு எளிதாக தெரிந்து கொள்ளலாம். SHARE NOW!

error: Content is protected !!